ராஜபாளையத்தில் குளிர்சாதனப்பெட்டி பழுது நீக்கும் பணியின் போது இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜபாளையம் அருகே ஆசிரியர் காலனி சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு சரவணகுமார் மற்றும் கார்த்திக் என இரண்டு...