archiveநான் மீடியா

தமிழகம்

ராஜபாளையத்தில் குளிர்சாதனப்பெட்டி பழுது நீக்கும் பணியின் போது இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஜபாளையம் அருகே ஆசிரியர் காலனி சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு சரவணகுமார் மற்றும் கார்த்திக் என இரண்டு...
தமிழகம்

திருமங்கலம் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் – பிரமாண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி திமுகவினர் குதூகலம் .

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் சார்பில் , திமுகவினர் அரசு மருத்துவமனை அருகில், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ- வும் ,...
தமிழகம்

உதயநிதி ஸ்டாலின் 45.வது பிறந்த நாளை முன்னிட்டு தேனிவடக்கு மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கொண்டாட்டம்

இன்று (27-11-2022) தேனி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் 45.வது பிறந்த நாளை முன்னிட்டு தேனிவடக்கு மாவட்டம் பெரியகுளம்...
தமிழகம்

திருமங்கலம் அருகே 850 கிலோ ஆட்டுக்கறியுடன் அசைவ விருந்து – 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ முனியாண்டி சாமி கோவிலில் நடைபெற்ற மண்டல அபிஷேக விழா.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கல்லணை கிராமத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முனியாண்டி சுவாமி திருக்கோயிலில் மண்டல...
தமிழகம்

மதுரை சுப்பிரமணியபுரத்தில் உள்ள செவ்வியல் பேக்கரியில் திடீர் தீ விபத்து

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த செவ்வேல் பேக்கரியில் இன்று சிலிண்டர் பற்ற வைக்கும் போது...
தமிழகம்

மதுரை நகரில் நடந்த குற்ற சம்பவங்கள்

தபால்தந்தி நகரில் மெடிக்கல் ஷாப் உரிமையாளர்மீது தாக்குதல் பேக்குடன் செல்போன்கள் பறிப்பு. தபால் தந்தி நகரில் மெடிக்கல் ஷாப் உரிமையாளரை...
தமிழகம்

வேலூரில் காவலர் எழுத்து தேர்வு ஆய்வு செய்த எஸ்.பி.ராஜேஷ்கண்ணன்.

வேலூர் மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காவலர் எழுத்து தேர்வு 15 மையங்களில் நடைபெற்றது. இதில் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான...
தமிழகம்

உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு கெங்கவல்லி பேரூர் திமுக சார்பில் விழா நடைபெற்றது

மாநில இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு கெங்கவல்லி பேரூர் திமுக...
தமிழகம்

உசிலம்பட்டியில் காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் 2180 ஆயுதடைப்படை காலர்கள் 1191 சிறப்பு காவல்படை காவலர்கள் 161 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள்...
தமிழகம்

விருதுநகர் புத்தகக் கண்காட்சியில், பார்வையில்லாத ஆசிரியை எழுதிய 2 நூல்கள் வெளியீடு

விருதுநகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில், முதலாவது புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவு, கருத்தரங்கம், பட்டிமன்றம்...
1 564 565 566 567 568 715
Page 566 of 715

Right Click & View Source is disabled.

error: Content is protected !!