archiveநான் மீடியா

தமிழகம்

டெல்லிக்கு செல்ல அதிமுக எக்ஸ்பிரஸ் கிளம்பிவிட்டது… நிழற்குடை பாலத்தை திறந்து வைத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டி

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் ஊராட்சியில், தொகுதி மேம்பாட்டு நிதி சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம்...
தமிழகம்

மதுரையில் 11 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட மேம்பால கட்டுமான பணிகளை துவக்க நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

மதுரையில் 11 ஆண்டுகளுக்கு முன் மாடக்குளம் - டி.வி.எஸ் நகர் - ஜெய்ஹிந்த்புரம் இடையே மேம்பாலப்பணிகள் துவங்கி, அதன்பின்னர் மாடக்குளம்...
தமிழகம்

குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் குறித்து உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் அமைந்துள்ள சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியிள் பள்ளிக்கல்வித்துறை ஆணையாளர் மற்றும் மெட்ரிக் பள்ளி இயக்குனர்...
தமிழகம்

ராஜக்காபட்டியில் கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையிணர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ராஜகாபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பெரிய கருப்பன் இவருடைய பசுமாடு இதே ஊரைச் சேர்ந்த...
தமிழகம்

கீழக்கரை பேட்டை தெருவில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான லட்சக் கட்டை மரம் சாய்ந்தது. உடனடியாக ஸ்பாட்டிற்கு வந்த நகர் மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேட்டை தெருவில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான மரம் இன்று வேரோடு சாய்ந்தது அதிர்ஷ்டவசமாக யாரும்...
தமிழகம்

கூட்டுறவு வார விழா போட்டி மாணவிகளுக்கு அமைச்சர் பாராட்டு 

தமிழக அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் ராமநாதபுரத்தில் 69 வது கூட்டுறவு வார விழாவையொட்டி மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சு, ஓவியப்...
தமிழகம்

சோழவந்தானில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி கழிப்பறை கட்டும் ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்த போவதாக பொதுமக்கள் ஆவேசம்

 மதுரை மாவட்டம் சோழவந்தானில்.அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் கழிப்பறை கட்ட முடிவு செய்து அதற்கான பணிகளை ஆளுங்கட்சியினர் தொடங்கிய நிலையில்...
தமிழகம்

குறும்படத்தில் நடிப்பு  மாணவனுக்கு பாராட்டு

பெங்களூருவில் நடந்த சர்வதேச குறும்பட விழாவில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் எடுக்கப்பட்ட பாஞ்சாலி குறும்படம் கதை, திரைக்கதை,...
தமிழகம்

சோழவந்தான் வைகை பாலத்தில் பழுதடைந்த.மின்விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை வைகை.பாலம் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தை இணைக்கும் முக்கிய ஆற்று பாலமாக.உள்ளது சுமார் 20க்கும்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே, கூலி உயர்வு கோரி வரும் 23ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்-சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி பகுதியில், மின் கட்டண உயர்வு, நூல் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு...
1 565 566 567 568 569 692
Page 567 of 692

Right Click & View Source is disabled.

error: Content is protected !!