மதுரை மண்டல 5ல், அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இயற்கை மரணம் அடையும் முதியவர்களுக்கு மற்றும் இயற்கை மரணம் அடைபவர்களுக்கும் சில மருத்துவர்கள் லஞ்சம் பெற்று இறப்பு சான்றிதழ் வழங்குவதாக மதுரை துணை ஆணையரிடம் கவுன்சிலர்கள் புகார்
மதுரை திருப்பரங்குன்றம் மண்டலம் 5-ல் குழு கூட்டத்தில் இன்று மண்டல தலைவர் சுவிதா விமல், துணை ஆணையர் சையது முஸ்தபா...








