archiveநான் மீடியா

தமிழகம்

மதுரை விமான நிலைய விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசு இரண்டு நீர் பிடிப்பு இடங்களை உச்ச நீதிமன்ற ஆணையின்படி வகை மாற்றம் செய்ய வேண்டிய தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை. எம்.பி சு. வெங்கடேசன் பேட்டி

சென்னையில் இருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை...
தமிழகம்

மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு – மேலக்கால் அருகே ரோட்டில் வீணாகும் குடிநீர்

மேலக்கால் வைகை ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மதுரை மக்களுக்கு தண்ணீர் கொண்டு செ மதுரை மாநகர்...
தமிழகம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அய்யப்பன் நாயக்கன்பட்டி கல்லாங்காடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார் படுத்தும் பட்டதாரி இளைஞர்கள்

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 15 16 17...
தமிழகம்

சிவகாசி, வத்திராயிருப்பு பகுதிகளைச் சேர்ந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

விருதுநகர் மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.  சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்,...
தமிழகம்

சிவகாசி மாநகராட்சியின், அதிகாரிகளின் வாகனம் பழுது வண்டியை தள்ளிவிட்டு இயக்க வேண்டிய அவலம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. நிர்வாக வசதிகளுக்காக சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு,...
கட்டுரை

தமிழ்த் திரையுலகில் பெண்ணின் புனைவு

மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பதில் திலையுலகம் முக்கிய பங்கு வகிக்கிறது.  மக்களின் எதார்த்த சூழல்களையும், போராட்ட நிகழ்வுகளையும் நம் மனக்கண் முன்...
தமிழகம்

தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்க கூட்டம்; பத்திரிகையாளர்கள் நலன் சார்ந்த முக்கிய தீர்மானம்

தென்காசி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் நலன் சார்ந்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன்,...
தமிழகம்

ஜல்லிக்கட்டு காளைக்கு, ஜாதி வண்ணம் பூச வேண்டாம் – அனைத்து விவசாயிகள் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் நடைபெறுவது வழக்கம். இன்று அவனியாபுரம்...
தமிழகம்

சிவகாசியில், வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகையை பறிக்க முயன்ற காய்கறி வியாபாரி… போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது கிழே விழுந்து காயம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள பாட்டக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கரத்தினம் (43). இவர் சிவகாசி பகுதியில் தலைச்சுமையாக காய்கறி வியாபாரம்...
தமிழகம்

மதுரையில் கல்லூரி மாணவர்கள் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை செய்த கும்பல் கைது – 17ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் போதை மருந்துகள் பறிமுதல்

மதுரையில் கஞ்சா என்னும் போதை பொருளுக்கு பதிலாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக...
1 497 498 499 500 501 716
Page 499 of 716

Right Click & View Source is disabled.

error: Content is protected !!