archiveநான் மீடியா

தமிழகம்

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பிரபல ரவுடி ஜெயகுமார்(எ) கொக்கிகுமார் கொலை வழக்கில் ஒருவர் கைது .நண்பனாக இருந்து செல்போனை திருடியதால் தலையில் கல்லைப் போட்டு கொலை நடந்த சம்பவம்

மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராதாராம் மகன் ஜெயகுமார் (வயது 29) பிரபல ரவுடியான ஜெயகுமார்(எ) கொக்கிகுமார் இவர் மீது...
தமிழகம்

கல்லூரி மாணவிகளுக்கு வெற்றிலை சாகுபடி பயிற்சி

கெங்கவல்லியில் வேளாண்மை கல்லூரி பயிற்சி மாணவிகளுக்கு வெற்றிலை சாகுபடி குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. கெங்கவல்லி வேளாண்மை மற்றும் உலவர்...
தமிழகம்

வேலூரில் நள்ளிரவு சந்தன மரத்தை கடத்தியவர்களை சினிமா பாணியில் மடக்கிபிடித்த காவல்துறை

வேலூர் அடுத்த காட்பாடியிலிருந்து நள்ளிரவு சந்தன மரத்தை வெட்டிவேலூர் வழியாக ஆரணிக்கு கடத்தி செல்வதாகவேலூர் எஸ்.பிக்கு தகவல் கிடைத்தது. வேலூர்...
தமிழகம்

குற்றாலம் அருவியில் தண்ணீரில் சிக்கிய குழந்தை; துணிச்சலுடன் மீட்ட இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டு

பழைய குற்றாலம் அருவியில் திடீரென விழுந்து தண்ணீரில் சிக்கிக்கொண்ட குழந்தை மீட்கப்பட்டது. துணிச்சலுடன் குழந்தையை மீட்ட இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை...
தமிழகம்

பணிமனைக்கு சென்ற பேருந்து மீது இருசக்கர வாகனத்தில் மோதிய முதியவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி

மதுரை காளவாசல் புறவழிச் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகம் உள்ளது இங்கு நேற்று இரவு...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு. மலைவாழ் மக்களின் குழந்தைகளைக் கொண்டு, வீடுகளை திறக்கச்செய்த ஆட்சியர்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள அத்திக்கோயில் பகுதியில், சுமார் 30க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மலைவாழ் மக்கள்...
தமிழகம்

சாத்தூரில், அடுத்தடுத்து 2 கடைகளின் மேற்கூரையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள படந்தால் பகுதியைச் சேர்ந்தவர் சமுத்திரராஜ் (58). இவர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் இரும்புப்...
தமிழகம்

பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் தெரு நாய்களை பிடிக்க சென்ற மாநகராட்சி ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர்; சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு

மதுரையில் கடந்த 3 ஆண்டுகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக தெரு நாய்கள் மாநகராட்சி சார்பாக பிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக...
தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டிக்காக 8க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் திருநங்கைகள்

தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் ஜல்லிகட்டு போட்டியிலும் தடம் பதிக்கும் எண்ணத்தில் காளை வளர்ப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளனர். தமிழர்களின் வீரத்தை...
தமிழகம்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் மாடுபிடி வீரர்கள் – இலவச மாடுபிடி பயிற்சி மையம் மூலம் பயிற்சி வழங்கும் மாடுபிடி வீரர்

மதுரையில் உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு 16ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் நடைபெறவுள்ள நிலையில் மாடுபிடி வீரர்களும் மாடுபிடிப்பதற்கான பயிற்சிகளில்...
1 468 469 470 471 472 693
Page 470 of 693

Right Click & View Source is disabled.

error: Content is protected !!