archiveநான் மீடியா

தமிழகம்

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருமானம் ரூ.52 லட்சம் தங்கம் 253 கிராம். வெள்ளி 2 கிலோ 780 கிராம் வருவாய் கிடைக்கப்பெற்றது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியலில் ரூ.52 லட்சத்து 7 ஆயிரத்து 983 வருமானமாக கிடைத்தது.  திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல்...
தமிழகம்

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை அடியாட்கள் மூலம் கையகப்படுத்த முயல்வதாக குற்றம் சாட்டி வாக்குவாத்தில் ஈடுபட்ட சம்பவம் திருமங்கலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

காலம் காலமாக காத்து வந்த ஐந்தரை ஏக்கர் நிலத்தை அதிகாரத்தை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் பெரிய படுத்த முயன்ற நில...
தமிழகம்

காட்பாடி ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம்

வேலூர் மாநகரத்திற்கு உட்பட்ட காட்பாடி சித்தூர் பேரூந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் விஷ்ணு பகவான் பிறந்த...
தமிழகம்

பொதுமக்களிடம் மெகா வசூல் வேட்டை நடத்தும் காட்பாடி சார் பதிவாளர்

தன்னை நாடி வரும் பொதுமக்களிடம் மெகா வசூல் வேட்டை நடத்துவதில் கில்லாடியாக உள்ளார் காட்பாடி சார் பதிவாளர் சிவக்குமார்.  வேலூர்...
தமிழகம்

ஆம்பூர் மாங்கா தோப்பு பகுதியில் நடைபெற்ற தகராறில் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில் ஒருவர் பலி

ஆம்பூர் மாங்கா தோப்பு, மலைமேடு பகுதியைச் சேர்ந்த அல்லாஹ் பகத் (35) இவர் மாங்காய் தோப்பு பகுதியில் நேற்று நள்ளிரவில்...
தமிழகம்

வேலூர் ஆவினில் பால் திருட்டை தடுத்த உதவி பொதுமேலாளருக்கு கொலை மிரட்டல் !

வேலூர்சத்துவாச்சாரியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான ஆவின் உள்ளது.  இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமிரி வழித்தடத்தில் கொண்டுசெல்லப்படும்...
தமிழகம்

காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளி தருமராஜ ஸ்ரீதிரளபதி அம்மன் கோயிலில் மகாபாரத சொற்பொழிவு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளி கிராமத்தில் உள்ள தருமராஜ திரளபதி அம்மன் கோயிலில் மகாபாரத சொற்பொழிவு துவங்கியது.  சிதிலமடைந்த...
தமிழகம்

திருமங்கலம் அருகே நான்கு தலைமுறைகள் கண்ட 98 வயது மூதாட்டி , தனது 105 வயது சகோதரியுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்.

திருமங்கலம் அருகே 98 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய பேரன், பேத்திகள் இவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடும் மூதாட்டியின் 105 வயது...
தமிழகம்

தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரியில் தூய்மை பணி – 500-க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் பங்கேற்பு

வனத்துறையுடன் இணைந்து தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரி மலையில் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியில்...
தமிழகம்

மதுரையில் 166 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் நீதிமன்ற வளாகம் கட்ட ஒப்பந்த புள்ளி வெளியீடு

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மாவட்டமாக விளங்கக்கூடிய மதுரை மாவட்டத்தில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள்...
1 356 357 358 359 360 694
Page 358 of 694

Right Click & View Source is disabled.

error: Content is protected !!