archiveசெய்திகள்

தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்காளர்கள் மற்றும் வாக்குசாவடிகள் குறித்த அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் சுப்புலெட்சுமி ஆலோசனை கூட்டம் நடந்தது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் வெறி நாய்கடித்த ஒன்றரை வயது குழந்தை !!

திருவள்ளூவர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டை கிராமத்தில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்த ஒன்றரை வயது குழந்தையை தெருநாய் ஒன்று கடித்தது.பலத்த காயம் அடைந்த குழந்தையை வேலூர் தனியார் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. சிகிச்சைக்கு ரூ.4 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளதால் கூலி வேலை செய்துவரும் தந்தை பழனி செய்வதறியாமல் தவித்து வருகின்றார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் முருகன் – தெய்வானையுடன் திருக்கல்யாண வைபவம்.

உலக புகழ்பெற்ற ஆறு பாடவீடுகளில் முதல் வீடாக தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல்பெற்ற பாண்டியநாட்டு திருத்தலங்களில் ஒன்றான மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்ற (குடைவரைக் கோயில்) ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருவிழா முன்னிட்டு நேற்று சுப்ரமணி சுவாமிக்கு பட்டாபிஷேகமும் இன்று செவ்வாய்கிழக் சுப்ரமண்ய சுவாமி தெய்வானையுடன் திருக்கல்யாண வைபவமும் நடந்தது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு அன்னை மீனாட்சி, அருள்மிகு சொக்கநாதர் பெருமாள், திருப்பரங்குன்றத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளினர். ஏரளமான...
தொலைக்காட்சி

என்றென்றும் TMS பாடகர்களின் பிதாமகன்

திரையுலக தொடக்க காலத்தில், M.K.தியாகராஜ பாகவதர்,P.U.சின்னப்பா போன்ற ஜாம்பவான்கள் தாங்களே பாடி, வசனம் பேசி வந்த நிலை மாறி, பாடகர்கள் பின்னணி கொடுக்க தொடங்கிய காலகட்டத்தில் சிவாஜி, எம்ஜிஆர் அவர்களுக்கு பின்னணி குரல் கொடுத்து "பாடகர்களின் பிதாமகன்" எனும் TM.சௌந்தரராஜன் அவர்களின் கம்பீரமான குரலால் திரை உலகையே திரும்பி பார்க்க வைத்தது. அவர் பாடி மகிழ்வித்த பாடல்களின் எண்ணிக்கைகள் 5 ஆயிரத்தை தாண்டும். அந்த மாபெரும் கலைஞனின் பிறந்த நாளை...
தமிழகம்

இயற்பியல் கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, இயற்பியல் துறை சார்பாக 14.03.2025 அன்று இந்தியா காலநிலை அறிவியலை எதிர்த்து போராடுமா? என்னும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் மற்றும் துறைத்தலைவர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் கழகம், மேனாள் தலைவர் மற்றும் மதுரை கல்லூரி, விலங்கியல் துறைத்தலைவர் தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும்...
தொலைக்காட்சி

கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் காலை 10மணிக்கு நடிகர் ஆரி தொகுத்து வழங்கும் “வா தமிழா வா”

கலைஞர் தொலைக்காட்சியில் ஔபரப்பாகி வரும்பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சியான "வா தமிழா வா"ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிவருகிறது. மக்களின் குரலாய், மக்கள் நினைப்பதை பேசிட வாய்ப்பு வழங்க மேடை அமைத்து தரும் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவருகிறது. தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் ஆரி அர்ஜூனன் இந்த நிகழ்ச்சயை தொகுத்து வழங்குகிறார். சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள், பொதுமக்களின் பரவலான பேச்சு, நேர்மறை...
உலகம்

தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவை, குவைத். ஏற்பாடு செய்திருந்த 19 ஆம் ஆண்டு மாபெரும் இஃப்தார் நிகழ்வு

கடந்த 14 மார்ச் 2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை டீச்சர் சொசைட்டி, தஸ்மாவில் சிறப்பாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சியின் துவக்கமாக பேரவையின் பொருளாளர் அப்துல் கரீம் அவர்கள் இறைமறை வசனம் ஓதி நிகழ்வினை துவக்கி வைத்தார்கள். பேரவையின் பொதுச் செயலாளர் சிராஜுதீன் அவர்கள் இந்நிகழ்வை தொகுத்து வழங்கினார்கள். தொடர்ந்து பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் முபாரக் அலி அவர்கள் வரவேற்புரை...
உலகம்

அபுதாபி தொழிலாளர் முகாமில் இஃப்தார் நிகழ்ச்சி

அல்லாஹின் மாபெரும் கிருபையால் 15.03.2025 சனிக்கிழமை தமுமுகவின் அயலக அமைப்பான இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) அபுதாபி மண்டலம் பனியாஸ் கிளின்கோ கிளை யில் இஃப்தார் நிகழ்ச்சி முஹைதீன் ஆலிம் அவர்களின் கிராத்தோடு, மண்டல துணை தலைவர் பின்னத்தூர் ராஃபி அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மண்டல தலைவர் முஹம்மது தௌஃபிக் வரவேற்பு நிகழ்த்தினார். துபாயிலிருந்து வருகை புரிந்த IWF அமீரக தலைவர் அப்துல் ஹாதி அவர்கள் ஃபித்ரா, சதக்கா,...
தமிழகம்

“தமிழ் நாவலாசிரியர்களில் தனித்த சிறப்புக்குரியவர் வெண்ணிலா” மேனாள் நீதிபதி பிரதிபா ஸ்ரீதேவன் புகழாரம்

சென்னை ; மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து நடத்திய எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் படைப்புகள் குறித்த ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் தொடக்க நிகழ்வில், தமிழ் நாவலாசிரியர்களுள் தனித்துவமும் சிறப்புமுடைய எழுத்துக்குச் சொந்தக்காரராக அ.வெண்ணிலா திகழ்கிறார் என்று உயர்நீதி மன்ற மேனாள் நீதிபதி பிரதிபா ஸ்ரீதேவன் புகழாரம் சூட்டினார். தமிழ்ப் படைப்புலகில் கவிஞர், கட்டுரையாளர், நாவலாசிரியர், திறனாய்வாளர் என பன்முக அடையாளங்களோடு கடந்த...
தமிழகம்

14,000 பேர் பங்கேற்ற சத்குருவின் தியான நிகழ்ச்சி ; டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 64 நாடுகளில் இருந்து மக்கள் பங்கேற்பு

சத்குரு அவர்கள் வழிநடத்திய “Soak in the Ecstasy of Enlightenment” எனும் தியான நிகழ்ச்சி, புதுதில்லி அருகே துவாரகையில் அமைந்துள்ள யாசோபூமி எனும் பிரம்மாண்ட மாநாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் 64 நாடுகளில் இருந்து மொத்தம் 14,000 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி சத்குருவின் வழிகாட்டுதலின் கீழ் ஆழமான தியான முறைகளை மேற்கொள்ளவும், மேம்பட்ட ஆன்மீக அனுபவத்தை பெறுவதற்கான வாய்ப்பையும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கியது. ஈஷாவில் வழங்கப்படும் அடிப்படை...
1 3 4 5 6 7 462
Page 5 of 462
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!