archiveசெய்திகள்

தமிழகம்

வாடிப்பட்டியில் பாஜக சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலுக்கு இணங்க பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
தமிழகம்

உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக அரசின் பால் விலை உயர்வை கண்டித்தும் பொது மக்களின் வயிற்றில் அடிக்கும் நோக்கத்தில் மின்...
தமிழகம்

சோழவந்தான் எம் வி எம் கலைவாணி பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி சாலையில் உள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின...
தமிழகம்

மதுரை சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் கனமழைக்கு மேற்கூரை இடிந்து சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி ஊத்துக்குளி கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால்...
தமிழகம்

சோழவந்தான் அருகே வெங்கடேசன்.எம்எல்ஏ தலைமையில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட விழா.பூமி பூஜை

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மன்னாடிமங்கலம் கண்ணுடையாள்புறம் கிராமத்தில் ரூ.35 லட்சம் ரூபாய் பணிகளை எம்.எல்.ஏ வெங்கடேசன் துவக்கி...
தமிழகம்

ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லூரியில் மாணவர் தின விழா

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை கல்லூரியில் நடந்த சர்வதேச மாணவர் தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ராமநாதபுரம்...
தமிழகம்

பனை பொம்மைகள் தயாரிப்பு மற்றும் பனை மரத்துடன் குழந்தைகள் கலந்துரையாடல்

மதுரை மாவட்டம் எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் பனை பொம்மைகள் தயாரிப்பு மற்றும் பனை மரத்துடன் குழந்தைகள் கலந்துரையாடல்...
தமிழகம்

உசிலம்பட்டியில் மழையினால் சாலையில் ஏற்ப்பட்ட பள்ளங்களை தானே சரி செய்த போலிசார்

வளி மண்டல சுழற்ச்சியின் காரணமாக தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகின்றது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் கடந்த...
தமிழகம்

தேனி அல்லிநகரம் நகராட்சி எட்டாவது வார்டு குறிஞ்சி நகர் பகுதியில் உயிர் பலி ஏற்படும் முன் *அல்லிநகரம்  நகராட்சி* நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

1. ஆயிரக்கணக்கான மக்கள் பள்ளி குழந்தைகள் கடந்து செல்லும் ரோட்டின் மையப் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டியின் மூடி...
தமிழகம்

அரசு பள்ளி மாணாக்கருக்கு பசுமை காவலர் விருது

 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தாமரைக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் 20 பேருக்கு பசுமை பாதுகாவலர் விருது வழங்கும்...
1 490 491 492 493 494 545
Page 492 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!