archiveசெய்திகள்

தமிழகம்

தேனியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் பதக்கம் வென்றனர்

தேனி மாவட்டம் தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தேனியில் மின்சார பணியினர் தொழிற்பிரிவில் முதுநிலையில் பயிற்சி பெற்று வரும் ஹரிராம்...
தமிழகம்

சேடப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

வருகின்ற டிசம்பர் மூன்றாம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம் வருவதை அடுத்து மாற்றுத்திறனாளிகளின் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணியாக மதுரை மாவட்டம் பேரையூர்...
தமிழகம்

நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல தடை

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலியால் நாளை (நவ.18) மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை...
தமிழகம்

சிவகாசியில் அய்யப்ப சுவாமி பக்தர்கள் ஏராளமானோர், மாலை அணிந்து விரதம் துவக்கினர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று ஏராளமான அய்யப்ப சுவாமி பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கியுள்ளனர். ஆண்டு தோறும் கார்த்திகை...
தமிழகம்

ரயிலில் புத்தகத்துடன் ஒரு பயணம்

மதுரை ரயில்வே கோட்டத்தில் புத்தகத்துடன் ஒரு பயணம் என்ற புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரயிலில் பயணம்...
தமிழகம்

கார்த்திகை மாதம் முதல் நாள் அழகர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

மதுரை அருகே உள்ளது அழகர் கோவில் ஆகும். அதன் மலைமேல் உள்ள நூபுர கங்கையில் கார்த்திகை மாதம் முதல் நாளை...
தமிழகம்

தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் சார்பாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது

தேனி மாவட்டம் தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்இன்று டாட்டா எலக்ட்ரானிக்ஸ் சார்பாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமில்...
தமிழகம்

மதுரை மேற்கு தொகுதி தாராப்பட்டி கிராமத்தில் உயர் மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்கள் சேதம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் மேற்கு தொகுதி கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமம். இங்குள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் விவசாயக் கூலி...
தமிழகம்

சோழவந்தான் மற்றும் தென்கரையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்

கார்த்திகை ஒன்றாம் தேதி பிறந்ததை தொடர்ந்து சபரிமலை செல்வதற்காக தமிழகம் எங்கும் ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்கள் விரதத்தை...
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் மனைவிக்காக ஆஜரான பெண் வழக்கறிஞரை தாக்கிய கணவர் கைது

மதுரையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் நீதி மலர். இவர் 11 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் மதுரையை...
1 486 487 488 489 490 545
Page 488 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!