archiveசெய்திகள்

தமிழகம்

காவலர் வீரவணக்க நாள் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் வீரவணக்கம்

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர்...
தமிழகம்

இராஜபாளையத்தில் வெறிநாய்க்கடித்து 15 பேர் பாதிப்பு இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதி. தெருவில் சுற்றி திரியும் நாய்களை நகராட்சி பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆண்டத்தம்மன் கோவில் தெருவில் பெண்களின் காலை இயற்கை உபாதை . வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த...
தமிழகம்

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, இலவச மிதி வண்டிகள் வழங்கும் விழா

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.30.67 இலட்சம் மதிப்பீட்டில்இ மொத்தம் 603...
தமிழகம்

சிவகாசி அரசுப்பள்ளியில், சர்வதேச உணவு தின விழா சிறப்பு கருத்தரங்கம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஏவிடி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் சார்பில் சர்வதேச உணவு தின விழா...
தமிழகம்

இராஜபாளையம் அருகே ஒன்னரை வயது குழந்தை தண்ணீர் தொட்டில் விழுந்து உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவாரம்பட்டி கம்பர் தெருவை சேர்ந்த மணிகண்டன் மாரீஸ்வரி தம்பதியினருக்கு ஐந்து வயதில் பரமேஸ்வரன் என்ற ஆண்...
தமிழகம்

திருமங்கலத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிய ஆடைகள் மற்றும் இனிப்புகள், வழங்கி கௌரவிப்பு – சமூக சேவகர்களுக்கு சால்வை அணிவித்தும் கேடயம் வழங்கியும் கௌரவிப்பு.

முன்னாள் எம்பி சித்தன் கலந்து கொண்டு முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கினார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அன்னை வசந்தா டிரஸ்ட்...
தமிழகம்

மதுரையில் எதிரெதிரே வந்த இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் போக்குவரத்து ஊழியர் படுகாயம்

மதுரை பைபாஸ் சாலையில் பழகானந்தத்தில் இருந்து எல்லிஸ் நகர் பகுதியை இணைக்கும் மேம்பாலத்தில் இருசக்கர வந்து கொண்டிருந்த போக்குவரத்து ஊழியர்...
தமிழகம்

நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட். திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் காவல் நிலையத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு முகமது பரக்கத்துல்லா ஆய்வாளாராக பணியில்...
தமிழகம்

மழைநீர் பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு; மேயர் முன்பு அதிமுக கவுன்சிலர் கொந்தளிப்பு – மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு

மதுரை மாநகராட்சி வார்டு 2-ல் உள்ள கூடல்நகர் - சொக்கலிங்கம் நகர் பகுதியில் மழை பாதிப்பால் சேதமடைந்த சாலை பள்ளத்தில்...
தமிழகம்

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக அமைப்பு தினம் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது

மாவட்டத்தலைவர் மகாலிங்கம் தலைமையேற்று கொடியேற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முகமது அலி ஜின்னா, மாவட்ட செயலாளர்...
1 423 424 425 426 427 468
Page 425 of 468

Right Click & View Source is disabled.

error: Content is protected !!