archiveசெய்திகள்

தமிழகம்

சுற்று சூழலை காக்க வலியுறுத்தி 2 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணம் – ரோட்டரி உறுப்பினர்கள் 4 பேர் மதுரை வருகை

சுற்றுசூழலைக் காக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரோட்டரி குழு மதுரை வந்தது. ரோட்டரியின் ஏழாவது செயல்திட்ட பரிந்துரை,...
தமிழகம்

சசிகலா புஷ்பா

தூத்துக்குடி மாநகராட்சியில் அதிமுக சார்பாக மேயராக 2011 முதல் 2014 வரை இருந்தவர் பின்னர் அதிமுகவில் அதிக நெருக்கம் காரணமாக...
தமிழகம்

திருமங்கலம் நகராட்சியில் இன்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இருந்து திமுக , அதிமுக உள்ளிட்ட 17 கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திருமங்கலம் நகராட்சியில் இன்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இருந்து திமுக , அதிமுக உள்ளிட்ட 17 கவுன்சிலர்கள் வெளிநடப்பு -...
தமிழகம்

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளயநாதர் சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம் நடைபெற்றது. விழாவையொட்டி முருகப்பெருமானுக்கு...
தமிழகம்

சிவகாசி பட்டாசு ஆலைகளில் தயாரான பட்டாசுகள் முழுமையாக விற்பனை சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை – பட்டாசு விற்பனையாளர் சங்கம் தகவல்

நாடு முழுவதும், தீபாவளி பண்டிகை உற்சாகமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு பட்டாசுகள் உற்பத்தி குறைவாக இருந்ததால், தயாரான பட்டாசுகள்...
தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தின் அவசரத்தேவை

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் கிடையாது. பெரியவர்கள் முதியவர்கள் கைக்குழந்தையுடன் ஆங்காங்கே நின்றபடியே...
தமிழகம்

திருமங்கலம் அருகே தலித் இன மக்கள் நடத்திய நான்கு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது

திருமங்கலம் அருகே தலித் இன மக்கள் நடத்திய நான்கு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது -...
தமிழகம்

தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனை செய்த நபர் கைது

மதுரை கீரைத்துறை காவல் எல்லைக்குட்பட்ட கோதண்ட ராமர் மில் பகுதியில் காளிமுத்து என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனை...
தமிழகம்

மதுரையில் பூ விற்கும் பெண்ணிடம் பணம் வழிப்பறி செய்த திருடர்களை சிங்கம் பட காட்சி போல் சீறிப்பாய்ந்து பிடித்த காவல் ஆய்வாளர் காசிராஜனுக்கு குவியும் பாராட்டுக்கள்

மதுரை ரயில்நிலையம் எதிரேயுள்ள டவுண்ஹால் ரோடு பகுதியில் சாலையோரமாக பெண் ஒருவர் பூ கட்டி விற்பனை செய்துகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று...
தமிழகம்

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரர் வழங்கிய அதிநவீன குப்பை எடுக்கும் எந்திரம் – உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு செயல்படும் ஆச்சர்யம்

மதுரை மாநகராட்சி நூறு வார்டுகளை கொண்டு செயல்பட்டு வருகிறது இதில் தூய்மை பணியாளர்கள் நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தாரர்கள்...
1 420 421 422 423 424 468
Page 422 of 468

Right Click & View Source is disabled.

error: Content is protected !!