பெரியகுளம் புதிய பஸ் நிலையம் மற்றும் மூன்றாந்தல் பகுதியில் உள்ள மதுபான பார்களை மூட வேண்டும், நெடுஞ்சாலை சுங்க சாவடியில் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என தேனி மாவட்டம் ஆட்சியர் இடத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மனு அளிக்கப் பட்டது.
இன்று (05.12.2022) திங்கட்கிழமை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் IAS அவர்களை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் யாசர்...







