பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெறும் ஜி 20 மாநாட்டுக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று கழகத்திற்கும், கழக ஒன்னரை கோடி தொண்டர்களுக்கும் வரலாற்று சிறப்பை எடப்பாடியார் பெற்று தந்துள்ளார் – சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் உதயகுமார் பெருமிதம்
கழக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடியார் ஆணைகிணங்க, சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு,...









