archiveசெய்திகள்

நிகழ்வு

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய 50-ஆவது நூல் புதுக்கோட்டையில் வெளியிடப்பட்டது

தமிழிலக்கியத் தடத்தில் தொடர்ந்து இயங்கிவரும் கவிஞர் மு.முருகேஷ், கவிதை, ஹைக்கூ, சிறுகதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம் என பல தளங்களிலும்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே தனியார் ஆலை அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனியார் அறக்கட்டளை (பாலிஸ்பின் பவுண்டேஷன்) சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ முகாம் புதன்கிழமை...
தமிழகம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தை முதல்வர் விரைந்து திறந்திட கோரி மக்கள் நீதி மையம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை காமராஜர் பல்கலைக்கழக வளாகம் முன்பு 40 கோடி மதிப்பீட்டில் புதிய...
தமிழகம்

கஜ பூஜைக்கு என அனுமதிபெறப்பட்ட யானைகள் அமைச்சரின் மகன் திருமணத்திற்கு பயன்படுத்தப்பட்டதா? ஆர்டிஐல் வெளியான அதிர்ச்சி தகவல் – தொடரும் சர்ச்சையில் சிக்கும் அமைச்சர் மூர்த்தி

மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பத்திரப்பதிவுத்துறை அமைச்சரான பி. மூர்த்தி அவர்களின் மூத்த மகனான பி எம்...
Uncategorized

சிவகாசி பேருந்து நிலையத்தில், புதிய குளியலறை, கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில், நகரின் மையப் பகுதியில் என்.ஆர்.கே.ராஜரத்தினம் மாநகராட்சி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து...
தமிழகம்

சிவகாசியில் பலத்த மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.  சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பிற்பகலில் தொடர்...
தமிழகம்

சிலம்பம் மற்றும் யோகா மூலம் சாதனை படைத்த மாணவர்கள்

சிலம்பம் மற்றும் யோகா மூலம் சாதனை படைத்த மாணவர்கள் மேலும் பல சாதனை புரிந்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும்...
தமிழகம்

இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அதிமுக தலைமை அறிவுறுத்தலின் பெயரில் தமிழக முழுவதும் இன்று நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் திமுக அரசை கண்டித்து அதிமுக...
தமிழகம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பாரதியார் பிறந்த தின விழா போட்டிகள்; காப்பாட்சியர் தகவல்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பாரதியார் விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளதாக அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி...
தமிழகம்

ராஜபாளையத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 135 பயனாளிகளுக்கு ரூ. 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருவாய் மற்றும்...
1 410 411 412 413 414 537
Page 412 of 537

Right Click & View Source is disabled.

error: Content is protected !!