archiveசெய்திகள்

தமிழகம்

சோழவந்தானில் திமுக இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தானில் திமுக இளைஞரணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது முகாமினை பத்திரப்பதிவு...
தமிழகம்

ஆண்டவனை தவிர யாரிடம் அடிபணியமாட்டேன் ஜல்லிக்கட்டு களத்தில் தொட்டால் தூக்கி எறிவேன்-கருப்பன் பட புகழ் அவனியாபுரம் செவளை காளை.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தைப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதால் காளைகளுக்கு பயிற்சி வழங்குதல் பணி நடைபெற்று...
தமிழகம்

சிவகங்கை அருகே அலுவலக கட்டிடப் பணிக்கு பூமி பூஜை

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , ரூ.395.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டிடத்திற்கும் மற்றும்...
தமிழகம்

சிவகங்கை அருகே கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து, மொத்தம் 104 பயனாளிகளுக்கு ரூ.27.00 இலட்சம்...
தமிழகம்

வேலூரில் ரூ2.96 கோடி மதிப்பீட்டில் இந்து அறநிலையத்துறை அலுவலகம் கட்டும் பணியை காணொலி மூலம் முதல்வர் துவக்கிவைத்தார்.

வேலூர் மாவட்டம் மற்றும் மாநகர் இந்துசமய அறநிலையத்துறை ஒருங்கிணைந்த இணைஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகம் ரூ 2.96 கோடியில்...
தமிழகம்

காரியாபட்டியில் தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் மல்லாங்கிணறில் நடைபெற்றது. அவைத்தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றியச்...
தமிழகம்

சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் – மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு தரிசனம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த...
தமிழகம்

சிவகாசியில், மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு ஏராளமான முருக பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்கம்

மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, திருச்செந்தூர், பழனி முருகன் கோவில்களுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்கினர். விருதுநகர்...
தமிழகம்

தமிழக முதல்வர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கிராம கமிட்டி நடத்த அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அவனியாபுரம் கிராம மக்கள் கோரிக்கை.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் கிராமத்தில் "தைத்திருநாள்" பொங்கல் அன்று முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் உலகப்புகழ் பெற்ற...
தமிழகம்

உலகப் புகழ்பெற்ற கைத்தறி கைலிக்கு பெயர் பெற்ற டி. குண்ணத்தூர் – கைத்தறி நெசவுத்தொழில் அழிந்து வரும் நிலை – தமிழக அரசு நெசவுத் தொழிலை காக்க நெசவாளர்கள் கோரிக்கை.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி. குன்னத்தூர் என்று சொன்னாலே கைலி என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும். மதுரைக்கு மல்லி...
1 390 391 392 393 394 522
Page 392 of 522

Right Click & View Source is disabled.

error: Content is protected !!