archiveசெய்திகள்

தமிழகம்

தேனி மாவட்டஆட்சியர் தலைமையில் நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமில் கோரிக்கை மனு

இன்று ( 26.12.20.22 ) தேனி மாவட்டஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமில்  தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட 2வது...
தமிழகம்

108 மருத்துவ பணியாளரை ஓடும் ஆம்புலன்சில் கத்திரிக்கோலால் குத்திய நபரால் மேலூரில் பரபரப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த பதினெட்டாங்குடி பகுதியில் விபத்தில் சிக்கி காயம் அடைந்த இருவரை , மேலூர் 108 ஆம்புலன்ஸ்...
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் அதிவேகமாகச் சென்ற விலை உயர்ந்த இரண்டு சக்கர வாகனம் சாலையோர கடைக்குள் புகுந்ததால் சூடான எண்ணெய் தெரித்ததில் வடை கடை உரிமையாளர் சாலையில் நடந்து சென்ற காவலாளி மற்றும் வாகன ஓட்டி படுகாயம் காயம்

மதுரை திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் அழகப்பன் நகர் அருகே சரவணா ஸ்டோர் என்னும் மிகப்பெரிய அங்காடி செயல்பட்டு வருகிறது இந்த...
தமிழகம்

உசிலம்பட்டியில் 96 திரைப்படப் பாணியில், 96ஆம் ஆண்டு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் 1996ஆம் ஆண்டு வணிகவியல் பாடப்பிரிவில் பயின்ற 80க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ...
தமிழகம்

அருப்புக்கோட்டை அருகே, ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 22 கிலோ கஞ்சா பிடிபட்டது. 4 பேர் கைது

விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவின் பேரில், கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்....
தமிழகம்

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு,வெல்லம் கொடுக்க கோரி பாஜக விவசாய அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக...
தமிழகம்

மதுரையில் இரு வேறு விபத்துகளில் பைக்கில் சென்ற இளைஞர் மீது லாரி மோதியதில் இளைஞர் தலை நசுங்கி பலி மற்றொரு விபத்தில் முதியவர் மீது அரசு பேருந்து மோதியதில் தலை நசுங்கி பலி

மதுரை மாநகர் கரிசல்குளம் ராம் முனி நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் (எ) ராஜன்(35) தனது மனைவி ரேணுகாதேவியுடன் வாடகை...
தமிழகம்

எழுமலைப் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பெண்கள் கைது.22 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எலுமலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுரை தனிப்படை பிரிவு போலிசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்ததின்...
தமிழகம்

உசிலம்பட்டி பகுதியில் புல்லட் வாகனத்தில் வந்து முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டிகளிடம் – தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இரு பெண்கள் உள்பட 3 பேர் கைது, 6 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து போலிசார் விசாரணை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இடையபட்டியைச் சேர்ந்த காந்தியம்மாள், தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வராணி, நரியம்பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் உள்ளிட்ட...
தமிழகம்

மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தனி ஆளாக செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது

மதுரை புது விளாங்குடி பகுதியில் சேர்ந்த முத்துமாரி( வயது 32) என்பவர் மதுரை மாவட்ட கல்வி அலுவலகத்தில் தற்காலிக அக்கவுண்டண்டாக...
1 373 374 375 376 377 522
Page 375 of 522

Right Click & View Source is disabled.

error: Content is protected !!