ராஜபாளையத்தில் நடக்க முடியாத மாற்றுத் திறனாளியை மாடிக்கு வர சொல்லி கட்டாயப் படுத்தியதாகவும், ஒருமையில் பேசி அவமரியாதை செய்ததாகவும் குற்றம் சாட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பாக மாற்றுத் திறனாளிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த நடக்க முடியாத மாற்றுத் திறனாளி அன்னலட்சுமி என்பவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளார்....









