archiveசெய்திகள்

தமிழகம்

சோழவந்தான் பகுதிகளில்.ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் நிறைவுவிழா காங்கிரஸ் கட்சியினர் கொடியேற்றி கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் ராகுல் காந்தியின் ஒற்றுமைநடை பயணம் நிறைவடைந்ததை...
தமிழகம்

சோழவந்தான் அருகே இருசக்கர வாகனங்களை திருடும் மர்ம நபர்கள் – சமூக வலைதளங்களில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் தனியார் மஹாலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் இருவர் திருடி செல்லும்...
தமிழகம்

ஆவின் பால் மறைமுக விலையேற்றம் – பால் முகவர்கள் சங்கம் பரபரப்பு கண்டனம்

இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியதாவது; கடந்த வாரம் கோவை...
தமிழகம்

நிலக்கோட்டை அருகே இரு பிரிவினர் இடையே நடந்த மோதலால் நீண்ட காலமாக நடைபெறாமல் இருந்த கும்பாபிஷேகம்; வட்டாட்சியர் தனுஷ்கோடி தலைமையில் சுமூக பேச்சுவார்த்தை: கிராம மக்கள் மகிழ்ச்சி

நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டி மற்றும் நடுப்பட்டியில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற கோவில்...
தமிழகம்

கழிவறை இல்லாத சின்னகட்டளை அரசு இருபாலர் உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு 5.5 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன வசதியுடன் புதிய கழிவறை கட்டி பயன்பாட்டிற்கு வழங்கிய இளைஞர்கள்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சின்னகட்டளை கிராமத்தில் இயங்கி வரும் அரசு இருபாலர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்காக அதிநவீன...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி 1 -வது மண்டல அவசரக் கூட்டம்

வேலூர் மாநகராட்சி 1 -வது மண்டல அவசரக் கூட்டம் நடந்தது. மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக...
தமிழகம்

சோழவந்தான்அருகே பண்ணை வீட்டில் முன்னால் மத்திய அமைச்சர் முக அழகிரி தனது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி எளிய முறையில் கொண்டாடினார்

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு க அழகிரி தனது பிறந்த நாளை முன்னிட்டு...
தமிழகம்

சோழவந்தான் அருகே குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவிதுறையில் பிரசித்தி பெற்ற ஆதி மாசாணியம்மன் கோவில் உள்ளது. வருடந்தோறும் தை மாதம்...
தமிழகம்

திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், ஆதரவற்ற சாலையோர வியாபாரிகளுக்கு ரூபாய் 64 லட்சம் செலவில் 64 சாலையோர வியாபாரிகளுக்காக நவீன தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் வசிக்கும் ஆதரவற்ற சாலையோர வியாபாரிகள், சாலையில் மண் தரையில் சுகாதாரமின்றி...
1 343 344 345 346 347 545
Page 345 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!