archiveசெய்திகள்

தமிழகம்

அருப்புக்கோட்டை, வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் விழா

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே மல்லப்புரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெத்தனசாமி திருக்கோவிலில் குடமுழுக்கு பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மல்லப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பெத்தனசாமி திருக்கோவில்.  இந்த கோவிலை புரணமைப்பு செய்து பெத்தனசாமி,...
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்ற குடியரசு தினவிழா; நற்சான்று மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு

தென்காசி மாவட்டம், இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ்...
தமிழகம்

வளையப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் மீது பொதுமக்கள் அதிருப்தி

மதுரை மாவட்டம்அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வளையப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்தவர் காயத்திரி இதயசந்திரன்....
தமிழகம்

தனக்கன்குளத்தில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

தக்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி தலைமையில் அரசு துறைசார்ந்த அனைத்து அலுவலர்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பு.  தனக்கன்குளம் கிராம...
தமிழகம்

புதுச்சேரி மர்கஜ்- அல் இஸ்லாஹில் 74வது குடியரசு தினம் கொடியேற்றும் நிகழ்வு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்

புதுச்சேரி, மனப்பட்டில் இருக்கும்- மர்க்கஜ் அல்-இஸ்லாஹ், ஆலிம்களுக்கான ஆய்வு மற்றும் பன்முக திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் அதன் நிறுவனத்...
தமிழகம்

மதுரை மத்திய சிறையில் ஒரே நாளில் புத்தக தான மையத்தில் 4500க்கும் அதிகமான புத்தகங்கள் பெறப்பட்டுள்ளது

மதுரை மத்தியசிறையில், சிறைவாசிகள் நல்வழிபடுத்தும் வகையிலும் சிறைவாசிகளின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் மதுரை மத்தியசிறையில் பொதுமக்களின் பங்களிப்புடன் கூடிய...
தமிழகம்

பொருளாதார பலம் இல்லாமல் நாட்டில் எதையும் பாதுகாக்க முடியாது – ஈஷாவின் குடியரசு தின விழாவில் சத்குரு உரை

“பொருளாதாரத்தில் பலமாக இல்லாவிட்டால் நம் நாட்டில் இருக்கும் கலாச்சாரம், ஆன்மீகம் என எதையும் நம்மால் பாதுகாக்க முடியாது” என ஈஷாவில்...
தமிழகம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியை, மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியத் திருநாட்டின் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் தேசியக்கொடியை...
தமிழகம்

மதுரை அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால அடிப்படை வசதிகள் பற்றி பேச வந்த பொதுமக்கள் வேதனை –

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கீழ மட்டையான் கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் திமுகவினர் வாக்குவாதத்தில்...
1 342 343 344 345 346 538
Page 344 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!