archiveசெய்திகள்

தமிழகம்

சிவகாசி சிவன் கோவிலில், தை மாத தேய்பிறை பிரதோஷம் சிறப்பு பூஜைகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்திபெற்ற சிவன் கோவிலில், இன்று தை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்...
தமிழகம்

கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட...
தமிழகம்

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டியில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு அதிமுக ஓபிஎஸ் அணி வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய...
தமிழகம்

சோழவந்தானில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 2024 பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்.மதுரை புறநகர் தெற்கு மாவட்டம சோழவந்தானில்.நடைபெற்ற நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பிரிவு செயலாளர்...
தமிழகம்

சோழவந்தான் மேலரத வீதி இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக 50.ம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் மேலரத வீதி இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ஆண்டுதோறும் மூன்று நாட்கள் பொங்கல் விழா விளையாட்டுப்...
தமிழகம்

சிவகங்கை மாவட்டத்தில், புதிய மின்மாற்றிகள் திறந்து வைத்தார் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்

திருப்பத்தூர் வட்டம், அதிகரம் மற்றும் பில்லத்தியேந்தல் ஆகிய கிராமங்களில்  ரூ.18.47 இலட்சம் மதிப்பீட்டில் 63முஏயு திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ள புதிய...
தமிழகம்

சதுரகிரிமலையில், நாளை தேய்பிறை பிரதோஷம் மற்றும் தை அமாவாசை பூஜைகளுக்காக, சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில்....
தமிழகம்

சிவகாசிக்கு குடிநீர் கொண்டு வரும் குழாயில் கசிவு, வீணாகும் குடிநீர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிக்கு வெம்பக்கோட்டை அணையிலிருந்தும், திருநெல்வேலி மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெற்று...
தமிழகம்

உலக அமைதி வேண்டியும் இந்திய பண்பாட்டை அறிந்துகொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் பைக்கில் மதுரைக்கு பண்பாட்டு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்கள்

உலக அமைதி வேண்டியும் இந்திய பண்பாட்டை அறிந்துகொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் பைக்கில் பண்பாட்டு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்கள் மதுரை...
தமிழகம்

பெரியகுளம் அருகே வடுகபட்டியில் இளைஞர் விளையாட்டு கழகம் சார்பில் 33 வது ஆண்டு மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதல் இடத்தை வென்று சுழல் கோப்பை மற்றும் பரிசு ரூபாய் 25.005 கைப்பற்றியது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியில் இளைஞர் விளையாட்டு கழகம் சார்பில் கோ. சீதையம்மாள் நினைவு சுழல் கோப்பை 33-வது...
1 340 341 342 343 344 523
Page 342 of 523

Right Click & View Source is disabled.

error: Content is protected !!