வாணியம்பாடி அடுத்த புத்துக் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை அருள்மிகு புத்துமாரியம்மன் அலங்காரம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக் கோயிலில், புத்துமாரியம்மன் ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏற்பாடுகளை...









