archiveசெய்திகள்

தமிழகம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சார்பாக பா.ம.க கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கி. கோவிந்தராஜ் தலைமை தாங்கினார் ,...
தமிழகம்

மதுரை விரகனூர் பகுதியில் சாக்கடை முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்பட்டு வருகிறது

மதுரை மாநகர் விரகனூர் பகுதியில் பொதுமக்களின் வீட்டுக்கு பின்புறம் சாக்கடை நீர் வெளியேற ஊராட்சி நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்டுள்ளது இதனை...
தமிழகம்

சாலை முழுவதும் கழிவுநீர் நோய் பரவும் அபாயம்

மதுரை மாநகர் மேற்கு சட்டமன்ற தொகுதி உட்பட்ட சம்பட்டிபுரம் பகுதியில் தனியார் குடியிருப்பு பகுதி செயல்பட்டு வருகிறது இந்தப் பகுதியின்...
தமிழகம்

V-team குழுஅறக்கட்டளை மற்றும் தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய இராமநாதபுரம் மாவட்ட அளவிலான மகளிருக்கான எறிபந்து போட்டி

கீர்த்திமிகு கீழக்கரையில் V-team குழுஅறக்கட்டளையும் மற்றும் தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய இராமநாதபுரம் மாவட்ட...
தமிழகம்

நாடாளுமன்ற தேர்தலுக்குள் திமுகவில் மீண்டும் இணைகிறாரா அழகிரி மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு.

முன்னாள் மத்திய உரத்துறை அமைச்சராகவும், கலைஞர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரியின் பிறந்தநாள் ஜனவரி 30ம் தேதி வர உள்ளதையொட்டி மு.க.அழகிரியின்...
தமிழகம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

இவ்விழாவில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M.குமார் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உருப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டுப்போட்டிகளில்...
தமிழகம்

மக்கள், அதிமுகவை வெற்றி பெற வைக்க தயாராக இருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு

தமிழ்நாட்டில், எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள், ஒரே நேரத்தில் வரலாம் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பரபரப்பாக...
தமிழகம்

நெல்லையில் கலைஞர் தமிழ் 100 பன்னாட்டு கருத்தரங்கம்; கவிஞர் பேரா அறிக்கை

நெல்லையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜூன் 3-ல் "கலைஞர் தமிழ் -100"என்ற தலைப்பில் பன்னாட்டுக்...
தமிழகம்

இராஜபாளையத்தில் இரண்டு பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைப்பு வருவாய்த் துறையிடம் நடவடிக்கை

சிவகாசியில் நேற்று பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவின் பேரில் பட்டாசு...
1 337 338 339 340 341 523
Page 339 of 523

Right Click & View Source is disabled.

error: Content is protected !!