archiveசெய்திகள்

தமிழகம்

திருநங்கைகளுக்கு பசுமாடு வழங்கும் திட்டம்

விருதுநகர் மாவட்டத்தில், முதன்முறையாக காரியாபட்டியில் திருநங்கைக களுக்கு வாழ்வா தாரத்திற்காக பசுமாடு வழங்கும் திட்டம் இன்பம் பவுண்டேசன் ஏற்பாடு செய்திருந்தது. ...
தமிழகம்

கெங்கவல்லி அருகே அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியவர் மீது புகார்

கெங்கவல்லி அருகே கூடியவை ஊராட்சி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வரதராஜன் (48) இவர் தம்மம்பட்டிக்கு அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக...
தமிழகம்

குட்லாடம்பட்டி சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீரமணகிரி ஆசிரமத்தில் நடைபெற்ற தொடர் ராமநாம ஜெபம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், குட்லாடம்பட்டி ஊராட்சி சிறுமலை அமைந்துள்ளது பகவான் ரமணமகரிஷியின் சீடரான ரமணகிரி ஜீவசமாதி பீடம்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் பகுதியில் திடீர் சாரல் மழை – திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் வில்லாபுரம் அவனியாபுரம் பெருங்குடி பகுதிகளில் திடீரென சாரல் மழை பெய்தது காலையிலிருந்து மேகமூட்டத்துடன்...
தமிழகம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே ஆசிலா புரம் பகுதியில் பொது மருத்துவ முகாம் , மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே ஆசிலா புரம் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 127 வது பிறந்தநாளை...
தமிழகம்

ராஜபாளையம் அருகே சோழபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி ஐஏஎஸ் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் கிராமத்தில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக மானாவரி தரிசாக இருந்த 11...
தமிழகம்

சிவகாசி அருகே, கண்களை கட்டிக்கொண்டு ஹாக்கி விளையாடி சாதனை புரிந்த பள்ளி மாணவர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள வெள்ளையாபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் - சுகிதா தம்பதியின் மகன் தர்ஷன் (12). சிவகாசியில்...
தமிழகம்

72வது குடியரசு தின விழாவினை கொண்டாடும் விதமாக மின்னொளியில் மின்னும மதுரை விமான நிலையம்

இந்திய குடியர தின 72வது விழாவினை நாடுமுழுவதும் கொண்டாட ஏற்பாடுகள் தயாராகி வருகின்றது.  இந்நிலையில் மதுரை விமான நிலைபத்தில் 72வது குடியரசு...
தமிழகம்

பெரியகுளம் பகுதியில் தனியார் மதுபான கடை இயங்க அனுமதி கோரி மது குடிப்போர் அமைப்பினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த மதுக்கடைகள் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில்...
தமிழகம்

உசிலம்பட்டி சந்தை திடலில் பூக்கடைகளை அடைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உத்தரவிட்டதால் சுமார் ஆயிரம்கிலோ பூக்கள் தேங்கி வீணாகியது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்கு சொந்தமான சந்தைத்திடல் உள்ளது.இந்த சந்தைத்திடலில் பூச்சந்தை-உழவர்சந்தை-காய்கறி சந்தை-வாரச்சந்தை...
1 333 334 335 336 337 523
Page 335 of 523

Right Click & View Source is disabled.

error: Content is protected !!