archiveசெய்திகள்

தமிழகம்

கீழப்பாவூர் பகுதியில் தென்னிந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் விளையாட்டுக்குழு நடத்தும் தென்னிந்திய அளவிலான 4ஆம் ஆண்டு ஆண்கள், பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபடி போட்டி...
தமிழகம்

ராஜபாளையத்தில், வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில்,...
தமிழகம்

சிவகாசி அருகே, வீட்டிற்குள் புகுந்து 60 பவுன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள், 1 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஒரே நாளில், அடுத்தடுத்து இருந்த 4 வீடுகளுக்குள் மர்ம ஆசாமிகள் புகுந்து நகைகள், பணத்தை...
தமிழகம்

மதுரையில் வழிகாட்டி மணிகண்டனுக்கு விருது வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டனுக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.  ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட...
தமிழகம்

ஈரோடு இடைத்தேர்தலில் எங்களுடைய கூட்டணி மகத்தான வெற்றி பெறும். சோனியா – கலைஞர் கொண்டுவந்த சேது சமுத்திர திட்டம் செயல்படுத்த வேண்டும் தமிழக வளர்ச்சிக்கு நாங்கள் பாடுபடுவோம். தமிழக காங்கிரஸ் தலைவர் -கே.எஸ்.அழகிரி

சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சேது...
தமிழகம்

மதுரை அவனியாபுரத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது

மதுரை அவனியாபுரத்தை அடுத்த அயன் பாப்பா குடி கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் உள்ளது....
தமிழகம்

அரிசி கடத்தலில் ஈடுப்பட்ட 132 பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு, அனைத்து நியாய விலை கடைகளிலும் தரம் உயர்த்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை – அரிசி வேண்டாத பொதுமக்கள் ரேசன்கடைகளில் தகவல் தெரிவிக்க – கூட்டுறவு செயலாளர் ராதாகிருஷ்ணன் கோரிக்கை

மதுரை திருநகரில் உள்ள தரம் உயர்த்தப்பட்ட பாண்டியன் கூட்டுறவு சிறப்பு அங்காடியினை பார்வையிட்ட கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்...
தமிழகம்

பிரதமர் மோடியுடன் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் கே வி பள்ளி மாணவி அஸ்வினி “தேர்வுகள் குறித்து பெற்றோர்கள் தங்களிடம் கருத்து திணிப்பு குறித்து கேட்ட பதில்-மாணவி பேட்டி.

மதுரை திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலாய பள்ளி + 2 மாணவி அஸ்வினி சன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி-  திருப்பரங்குன்றம் பகுதியில் கேந்திரிய...
தமிழகம்

சோழவந்தானில் சலவை தொழிலாளர்களின் வெள்ளாவி கருப்பணசாமி பொங்கல் விழா கிடாய் வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சலவை தொழிலாளர்களின் பாரம்பரியமான வெள்ளாவி கருப்பசாமி பொங்கல் விழா அறுபத்தி ஐந்தாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது....
1 326 327 328 329 330 523
Page 328 of 523

Right Click & View Source is disabled.

error: Content is protected !!