archiveசெய்திகள்

தமிழகம்

மலேசியத் தமிழர்களின் வளர்ச்சியில் முதுதமிழ்ப் புலவர் ப.இராமதாசர் எனும் தலைப்பில்  முதுகுளத்தூர் பேராசிரியர் சே.முனியசாமி உரை

மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் மதுரை அல்அமீன் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நூற்று எண்பத்து ஐந்தாவது 'தமிழ்க்கூடல்' நிகழ்ச்சியை 14.11.2025 அன்று...
உலகம்

சார்ஜா பண்ணாட்டு புத்தகக் கண்காட்சியில், கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் எழுதியுள்ள ‘சிட்டுக்குருவி’ என்ற புத்தகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளியீடு.

சார்ஜா பண்ணாட்டு புத்தகக் கண்காட்சியில், Forum No.7ல் தமிழ் புத்தக பதிப்பாளர்கள் அரங்கில் உள்ள டிஸ்கவரி புக்பேலஸ் நிறுவனர் திரு....
தமிழகம்

ஓவியர் புகழேந்திக்கு ‘மாமன்னன் இராஜராஜசோழன் விருது’

தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூர் அக்கினிச் சிறகுகள் அறக்கட்டளை ஓவியர் புகழேந்திக்கு மாமன்னன் இராஜராஜசோழன் விருது அறிவித்திருக்கிறது. நான் மீடியாவின் வாழ்த்துக்கள்....
தமிழகம்

வேலூர் மாவட்ட அளவிலான 72 -வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா 2025 – வில் காட்பாடியில் துவங்கியது. ஆட்சியர், எம்.பி.பங்கேற்பு !!

வேலூர் அடுத்த காட்பாடி தனியார் திருமண மண்டபத்தில் வேலுர் மாவட்ட அளவிலான 72 -வது அனைத்திந்திய கூட்டுறவு 2025 வாரவிழா...
தமிழகம்

காங்கேயநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு

வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநெல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில்...
தமிழகம்

காட்பாடி காங்கேயநெல்லூரில் கிருபானந்தவாரியாரின் 32-வது குருபூஜை

வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநெல்லூரி ல் கிருபானந்தவாரியாரின் 32 -வது குருபூஜையில் முன்னாள் அதிமுக அமைச்சர் வீரமணி, அமைப்பு செயலாளர்...
உலகம்

ஷார்ஜாவில் நடந்த விஞ்ஞான – பொருளாதார கண்காட்சி

ஷார்ஜா : ஷார்ஜாவில் உள்ள அஸ்பம் இந்தியன் இண்டர்னேசனல் பள்ளிக்கூடத்தில் மாணவ, மாணவியரின் விஞ்ஞான - பொருளாதார கண்காட்சி நடந்தது....
உலகம்

ஷார்ஜா 44வது புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளரின் நூல் வெளியீடு

ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் 44வது சர்வதேச புத்தக கண்காட்சி நடந்து வருகிறது.  இந்த கண்காட்சியில் அமைந்துள்ள எழுத்தாளர்...
தமிழகம்

இராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் விவேக் ஜோசப் பணி நிறைவு

வேலூரை தலைமையிடமாக கொண்டு இராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத் தாக்கில் இயங்கிவரும் கிளையான சி.எம்.சி மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர்...
தமிழகம்

தருமை ஆதீன மணி விழாவில் ஈஷாவுடன் இணைந்து துவங்கப்பட்ட ‘கோவில் காடுகள் திட்டம் ’

மயிலாடுதுறை : தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60-ஆவது மணிவிழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி...
1 29 30 31 32 33 536
Page 31 of 536

Right Click & View Source is disabled.

error: Content is protected !!