archiveசெய்திகள்

தமிழகம்

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பாத்ரூமில் வழுக்கி விழுந்த மூதாட்டியை ஓடி சென்றுபாதுகாப்பாக தூக்கி உதவி வேலூர் செய்தியாளர் முஜிபூர் ரகுமான் !!

வேலூர் அடுத்த காட்பாடிசெங்குட்டை பகுதியை சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான், காஞ்சிதலைவன் என்ற காலை நாளிதழியில் வேலூர் மாவட்ட செய்தியாளராகவும், சமூக ஆர்வலராகவும் இருந்து வருகின்றார்.ரகுமான் வேலூர் மாவட்டம் குடியாத்தம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது நண்பரை பார்க்க சென்று இருந்தபோது, பெண் நோயாளியா மூதாட்டி ஒருவர்பெண் கழிவறைக்கு சென்று திரும்பியபோது வழுக்கி விழுந்தார். அங்கு இருந்த செய்தியாளர் ரகுமான் தனது நண்பருடன் ஓடி சென்று பாதுகாப்பாக தூக்கி வந்து...
தமிழகம்

புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நலசங்கம் சார்பில் காட்பாடி எல்.ஜி.புதூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா !!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த எல்.ஜி.புதூர் கெங்கை அம்மன் கோயில் வளாகத்தில் புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நலசங்கத்தின் சார்பாக அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடந்தது.  புதிய பாராதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமாக தொழிற்சங்க தலைவர் டி.வேல்முருகன் தலைமை தாங்கினார்.  சமூக சேவகர் அசோக்குமார்கலந்துகொண்டு ஓய்வூதிய ஆணை 3 பேருக்கும், கல்வி உதவித்தொகை மற்றும் கலந்துகொண்ட பெண் உறுப்பினர்களுக்கு சேலை...
தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைப்பெற்ற ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

'பைத்துல்மால் தமிழ்நாடு' அமைப்பின் சார்பாக இந்தாண்டு ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, அமைப்பின் தலைவர் திரு.முனிருதீன் ஷெரீப், பொதுச் செயலாளர் திரு.ஜகாருதின், இணைச் செயலாளர் திரு.ஷாஜகான் ஆகியோர் தலைமையில் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த், கழக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் திரு.ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்நிகழ்ச்சியில் சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர்...
தமிழகம்

வேலூர் கோட்டை மைதானத்தில் 3-ம் ஆண்டு அரசின் புத்தக திருவிழா துவக்கம் ! 30-ம் தேதி நிறைவு விழா !!

வேலூர் கோட்டை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட நூலகத்துறை சார்பில் 3-ம் ஆண்டு புத்தக திருவிழா துவங்கியது.  வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி வரவேற்றார். ஆட்சியர் சுப்புலெட்சுமி விழா தலைமையுரையாற்றினார். சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், அமுலு, மாநகராட்சி ஆணையர் ஜானகி, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன் நன்றி கூறினார்.முன்னதாக கண்காட்சியை...
தமிழகம்

இராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை குறித்த நவீன மாநில கருத்தரங்கத்தில் 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்பு !!

வேலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிஎம்சி மருத்துவமனையின் இராணிப்பேட்டை கேம்பஸ் மருத்துவமனை இரத்தினகிரியில் இயங்கிவருகிறது. அதில் மாநில அளவில் புற்றுநோய்குறித்த புதிய நவீன அணுமுறை சிகிச்சை குறித்த கருத்தரங்கம் (TMLI) நடைபெற்றது. இதில் சிஎம்சி மருத்துவமன இணை இயக்குநர்செல்வமணி, புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்கள் ஹென்றி, ராஜேஷ் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் கண்காணிப்பாளர் அ.மு. இக்ரம் மற்றும் 150 புற்றுநோய் பிரிவு மருத்துவர்கள் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பாக ஓசூரில் நடைப்பெற்ற இப்தார் நிகழ்ச்சி

SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பாக முஸ்லிம்களின் வக்ஃப் உரிமையை காப்போம் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி ஓசூரில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் ஷபியுல்லா அவர்கள்தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் ஷப்பீர் அகமது வரவேற்பு உரை ஆற்றினார்.  மாவட்டச் செயலாளர் ஜாவித் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  மாவட்ட செயலாளர் சவுத் அகமது மாவட்ட பொருளாளர் கலீம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இம்ரான் WIM மாவட்டத் தலைவர் பரிதா...
தமிழகம்

விபத்தில் பட்டாபிராம் காவல் நிலைய மகளிர் உதவி ஆய்வாளர் மெர்சி பரிதாபம்

சென்னை அடுத்த பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக மெர்சி (35) பணிபுரிந்து திருநின்றவூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். திருத்தணி ஒன்றியம் ஆர்.எஸ்.மங்காபுரம் கிராமத்தில் உள்ளதாய்வீட்டிற்கு சென்று இருந்தார். இருசக்கர வாகனத்தில் திருத்தணியிலிருந்து சென்றபோது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை முருக்கம்பட்டு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது லாரி மோதி பின் திருத்தணி மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருக்கு கணவர் சாம்சன் மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

அறிவியல் கழகம் நிறைவு விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி அறிவியல் கழகம் நிறைவு விழா 17.03.2025 அன்று நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். கல்லூரி அறிவியல் கழகம் ஒருங்கிணைப்பாளர் ரோஷன் ஆரா பேகம் ஆண்டு அறிக்கையை வாசித்தார். சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி, SRM தொழில்நுட்ப கல்லூரி, இணைப்பேராசிரியர், ரோகிணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் அறிவியல் கழகம் சார்பாக பல்வேறு போட்டிகளில்...
தமிழகம்

இரத்தினகிரி பாலமுருகன் மெய்ஞ்ஞான விழாவில் பங்கேற்ற ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளர் சுகுமார்

இராணிப்பேட்டை மாவட்ட அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் இரத்தினகிரி முருகன் கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமையின் 58 -வது மெய்ஞ்ஞான விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து கூறினார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் அடுத்த இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில் பாலமுருகனடிமை சுவாமியின் மெய்ஞ்ஞான விழா முன்னிட்டு அன்னதானம் !!

வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமையின் 58 -வது மெய்ஞ்ஞானம் பெற்ற விழா கோயிலில் நடந்தது.  காலையில் மலைமீது வீற்றிருக்கும் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. பிற்பகல் பக்தர்களுக்கான அன்னதான நிகழ்ச்சியை பாலமுருகன் அடிமை சுவாமி துவக்கிவைத்தார்.  மயிலம் பொம்மபுரம் ஆதினம்சிவஞான பாலய சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் , ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார்ஆகிய...
1 2 3 4 5 461
Page 3 of 461

Right Click & View Source is disabled.

error: Content is protected !!