archiveசெய்திகள்

தமிழகம்

நெல்லை சதக் கல்லூரியில் நூலகத்துறை நிறைவு விழா கருத்தரங்கம்; கல்வியாளர்கள் பங்கேற்று சிறப்புரை

நெல்லை பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் “நூலகத்துறை நிறைவு விழா கருத்தரங்கம்” நடந்தது. இதில் கல்வியாளர்கள் பலர் பங்கேற்று உரை...
தமிழகம்

மதுரை மாவட்டம், தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி – 2023 தொடக்க விழா 29.04.2023-அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தகவல்

மதுரை தமுக்கம் மைதானத்தில், அரசுப் பொருட்காட்சி – 2023 தொடக்க விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ்...
தமிழகம்

மதுரை அலங்காநல்லூர் அருகே டாஸ்மாக்கில் கள்ள நோட்டை மாற்றமுயன்றவர் கைது 34,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர் சாவடி பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் வாலிபர் ஒருவர் 500...
தமிழகம்

மதுரை நாகமலை புதுக்கோட்டை சுற்றுச்சாலையில் முன்னால் சென்ற அரசு பேருந்து மீது மோதாமல் இருக்க தனியார் பேருந்து மோதாமல் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் இருவர் பலி, 35க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

தேனி நோக்கி சென்ற அரசு பேருந்து நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் சென்றபோது பின்னால் வந்த தனியார் பேருந்து மதுரையில்...
தமிழகம்

மதுரையில் மருத்துவக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.

மதுரையில்மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதைத்...
தமிழகம்

சூடான் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை வெளியுறவுத் துறை மூலம் மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 9 பேரில் 4 பேர் மதுரை வந்தடந்தனர்

3 பெண்கள் உள்பட 4 பேரை மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு வரவேற்பளித்து சொந்த ஊர்களுக்கு செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு...
தமிழகம்

காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு அரசு மேல் நிலைப்பள்ளி மாணவிகள் தேசிய ஹாக்கி போட்டியில் விளையாட தேர்வு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஹாக்கி போட்டியில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.  இந்த நிலையில்...
தமிழகம்

காட்பாடிக்கு வந்த ரயிலில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் – ஓடிஸா வாலிபர் கைது

காட்பாடி ரயில்வே காவல்துறையை சேர்ந்த எஸ்எஸ்ஐ ஜெயக்குமார் தலைமையில் காவலர்கள் ரங்கன், சுதர்ஸன், ஆகியோர் கொண்ட குழு ஹெளராலிலிருந்து எஸ்வந்த்பூர்...
தமிழகம்

வி.ஏ.ஓ. படுகொலை கண்டித்து காட்பாடியில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால்...
தமிழகம்

புளியங்குடி நகராட்சியை கண்டித்து முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்

புளியங்குடி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி...
1 281 282 283 284 285 523
Page 283 of 523

Right Click & View Source is disabled.

error: Content is protected !!