archiveசெய்திகள்

தமிழகம்

மதுரை சோழவந்தான் அருகே மேலமட்டையான் கிராமத்தில் மின்சாரம் வராததை கண்டித்து அரசு பேருந்துகளை.சிறை பிடித்து கண்ணாடிகளை உடைத்ததால் பரபரப்பு – அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலமடையான் கிராமத்தில் மின்சாரம் வராததை கண்டித்து கிராம பொதுமக்கள் அனைவரும் விக்கிரமங்கலம் மேலக் கால்...
தமிழகம்

சோழவந்தானில் தேரோட்டம் நடைபெறும் பகுதியில் சுகாதாரப் பணிகள் பேரூராட்சித் தலைவர் மேற்பார்வையில் நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 30ந் தேதி அக்னி...
தமிழகம்

மதுரை.சோழவந்தானில் பாசன கால்வாயை தூர்வாராததால் விவசாய நிலங்கள் தரிசாகும் அபாயம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி விவசாய நிலங்கள் நிறைந்த பகுதி. இங்கு.முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் மூன்று போகம் நெல்...
தமிழகம்

காரியாபட்டியில் ஜமாபந்தி கணக்கு ஆய்வு முகாம் தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா அளவிலான 1432ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயக் கணக்கு ஆய்வு முகாம் (ஜமாபந்தி) துவங்கியது. ...
தமிழகம்

குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் மைதானத்தில் தனியார் பள்ளி வாகனத்தை ஆய்வு செய்த போக்குவரத்து வட்டார அலுவலகம்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு, குடியாத்தம் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யபோக்குவரத்து ஆணையர் உத்தரவுப்படி  குடியாத்தம்...
தமிழகம்

செங்கோட்டை அரசு மருத்துவ மனையில் வெற்றிகரமாக நடந்த கர்ப்பப்பை அறுவை சிகிச்சை

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு...
தமிழகம்

நெல்லையில் கல்வியில் சாதனை படைத்த மாணவ மாணவிகள்; ஷிபா கல்வி அறக்கட்டளை நிறுவனர் பரிசுகள் வழங்கி பாராட்டு

நெல்லையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளை திருநெல்வேலி ஷிபா கல்வி மற்றும்...
Uncategorized

மதுரையைக் கலக்கும் தோனி ரசிகரின் CSK வாகனம். Csk வாகனம் முன் நின்று செல்பி எடுக்கும் இளைஞர் கூட்டம்.

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சார்ந்தவர் பாண்டி இவர் இந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு...
தமிழகம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மணிவண்ணன் பொறுப்பேற்பு

வேலூர் மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளராக 25-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.  இதற்கு...
தமிழகம்

ஏற்காடு 46 வது கோடைத் திருவிழாவில் வான் நோக்கும் நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசு, சேலம் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, சுற்றுலாத்துறை சேலம் ஆகிய துறைகள் ஏற்காடு...
1 283 284 285 286 287 538
Page 285 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!