உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி கிராமத்தில் அறுவடைக்கு தயாரான நிலையில் நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் கவலை.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கட்டக்கருப்பன்பட்டி- கண்ணியம் பட்டி குப்பனம்பட்டி ஆகிய பகுதிகளில்...









