archiveசெய்திகள்

தமிழகம்

காட்பாடி விருதம்பட்டில் கருணாநிதி பிறந்தநாள் கொடியேற்று நிகழ்ச்சி

வேலூர் அடுத்த காட்பாடி விருதம்பட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி ஒடிசா ரயில்...
தமிழகம்

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது....
தமிழகம்

புதிய நாடாளுமன்றத்தின் எல்லாச் சுவர்களிலும் சனாதனமும் சமஸ்கிருதமும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் பாஜக அலுவலகம்போல வடிவமைக்கப்பட்டுள்ளது. – சு. வெங்கடேசன் எம் பி.

நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன். ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக இருக்கவேண்டிய ஓர் இடம்...
தமிழகம்

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம்: மதுரையில் ரெயில் மறியல் போராட்டம்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை...
தமிழகம்

ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக ரயில்வே மேம்பால பணிகள், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும்...
தமிழகம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

2022 மற்றும் 2023 கல்வியாண்டில் குளச்சல் இலப்பவிளை அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவி A.ஹம்னா...
தமிழகம்

மோப்ப நாய் “சாரா” வேலூர் எஸ்.பி.யிடம் ஒப்படைப்பு!

வேலூர் மாவட்டத்தில் மோப்பநாய் பிரிவிற்கு சாரா என்ற பெண் மோப்ப நாய் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.  மேற்படி மோப்பநாய் சாரா குற்றங்களை...
தமிழகம்

நெல்லையில் கலைஞர் தமிழ் 100 பன்னாட்டு கருத்தரங்கம்; கவிஞர் பேரா தகவல்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கம் ஏற்பாட்டில் கலைஞர் தமிழ் -100 பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும்...
தமிழகம்

வேலூர் தோட்டப்பாளையம் திரெளபதி அம்மன் கோயில் திடலில் அன்னதானத்தை துவக்கிவைத்த மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர்

வேலூர் தோட்டப்பாளையம் திரெளபதிஅம்மன் கோயில் திடலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அன்னதான கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானத்தை...
தமிழகம்

மதுரை மாநகராட்சி 20-ஆவது வார்டு பகுதியில், மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்.

மதுரை மாநகராட்சிக்கு மண்டலம்-2க்கு உட்பட்ட விளாங்குடி 20-வது வார்டில் உள்ள ராமமூர்த்தி நகர், பாரதியார் நகர், வருமானவரி காலனி, காமாட்சிநகர்,...
1 278 279 280 281 282 538
Page 280 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!