archiveசெய்திகள்

தமிழகம்

காட்பாடி விருதம்பட்டில் மிதுலா பேட்டரி கடை திறப்பு விழா

வேலூர் மாவட்டம், காட்பாடி விருதம்பட்டு பகுதியில் மிதுலா ஹைபவர் சொல்யூஷன் பேட்டரி கடையை வேலூர் பார் அசோசியேஷன் இணைச்செயலரும், முன்னாள்...
தமிழகம்

காட்பாடியில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்ட போக்குவரத்து காவல்துறை

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி காட்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ்...
தமிழகம்

வேலூரில் ராகுல் காந்தியின்மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததை கண்டித்து காங்கிரஸ் சாலை மறியல்

சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த...
தமிழகம்

வத்திராயிருப்பு அருகே, காய்கறிக் கடைக்குள் டிராக்டர் வண்டி புகுந்து விபத்து… 2 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருக்கு சொந்தமான டிராக்டர் வண்டியை, கட்டிடப் பணிகளுக்கு பயன்படுத்தி...
தமிழகம்

தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த ஶ்ரீவரசித்தி விநாயகர்

வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை ரோடு, காமராஜர் வீதியில் ஶ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு...
தமிழகம்

ஐஎஃப்எஸ் நிதி நிறுவன இயக்குனர்களின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

வேலூர் மாவட்டம் காட்பாடி ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர்களின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் அதிக...
தமிழகம்

வேலூர் சைதாப்பேட்டை ஸ்ரீ பழனி ஆண்டவர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

வேலூர் சைதாப்பேட்டை அருள்மிகு ஶ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோயிலில் ஸ்ரீ பழனி ஆண்டவர் மற்றும் ஸ்ரீ ஐயப்பன் ஆலைய மகா...
தமிழகம்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தீ விபத்து ரூ. 1 கோடிக்கு மேல் சேதம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கிவருகிறது.  இங்கு பகாஸ் என்கின்ற கரும்பு சக்கை...
தமிழகம்

சிவகாசியில், பள்ளி மாணவர்கள், தங்களது பெற்றோர் – ஆசிரியர்களுக்கு பாதபூஜை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில், குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எழுத்தறிவித்தவன் இறைவன்...
தமிழகம்

தமிழுக்காக வாழ்ந்த பரிதிமாற் கலைஞரின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு அவரின் நினைவு இல்லத்திற்கு வந்து 20கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவிகள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

மதுரை விளாச்சேரியில் உள்ள பரிதிமாற் கலைஞரின் இல்லத்தில் அவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்,பல்வேறு அரசியல் கட்சி மாவட்ட...
1 259 260 261 262 263 546
Page 261 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!