archiveசெய்திகள்

தமிழகம்

காட்பாடி நாராயண இ – டெக்னோ பள்ளியில் இரும்பு கேட் விழுந்து வாச்மேன் உயிரிழந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகம், செக்கியூரிட்டி நிறுவனத்தின் மீது குற்றசாட்டு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பழைய காட்பாடியில் ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நாராயண இ - டெக்ணோ.சி.பி.எஸ். சி.பள்ளி...
தமிழகம்

மதுரை வாடிப்பட்டி அருகே 100 நாள் வேலை கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி ஊராட்சி கிராம மக்கள் அனைவருக்கும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி...
தமிழகம்

மதுரை அருகே அரசு பணத்தை வீணாக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மன்னாடிமங்கலம் வைகை ஆற்றில் இருந்து பாசன தேவைக்காக ஊற்று கால்வாய் மூலம்...
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் தியாக பெருநாள் சிறப்பு தொழுகை; ஏராளமானோர் பங்கேற்பு

தென்காசி மாவட்டத்தில் பக்ரீத் தியாக பெருநாளை முன்னிட்டு தென்காசி, செங்கோட்டை, வல்லம், கடையநல்லூர், பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், பகுதிகளில் சிறப்பு...
தமிழகம்

எதிர்கட்சிகள் மாநாடு என்பது ஆண்டுகள் கூடி மடம் கட்டியது போல் தான் – ஒ.பன்னீர் செல்வம் பேட்டி.

அதிமுக வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு குறித்த கேள்விக்கு  தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது ஆகையால் அது பற்றி எதுவும் கூற முடியாது...
தமிழகம்

பக்ரீத் சிறப்புத் தொழுகை

மதுரை மாவட்டம், சோழவந்தான் கீழமாத்தூர் பகுதி பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகை தியாக பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முஸ்லிம்கள், குர்பானி...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில் மீன் பிடித்திருவிழா நடைபெற்றது.ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகமாக மீன்களை பிடித்து சென்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது முதலைக்குளம் கிராமம்.இக்கிராமத்தில் நடுமுதலைக்குளம்-கஸ்பா முதலைக்குளம்- கீழப்பட்டி-ஒத்தவீட்டுபட்டி- குளத்துப்பட்டி-கொசவபட்டி-அம்மன் கோவில்பட்டி-எரவம்பட்டி-பூசாரிபட்டி-மலையூர்-சின்னகொசவம்பட்டி என...
தமிழகம்

பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரத் பெட்ரோலியம் சார்பில் புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்ட புதிய கட்டிடம் திறப்பு விழா

மதுரை மாவட்டம் பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரத் பெட்ரோலியம் சார்பில் புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்ட புதிய கட்டிடம்...
தமிழகம்

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில்.ஏழை மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுது பொருள்கள் வழங்குவிழா

சோழவந்தான் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் மாணவ,மாணவியருக்கு தேவையான அனைத்து நோட்டுகள் மற்றும் எழுதுபொருள் வழங்கு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர்...
தமிழகம்

சால்வார்பட்டி சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சால்வார்பட்டி கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்....
1 259 260 261 262 263 538
Page 261 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!