archiveசெய்திகள்

தமிழகம்

விரகனூர் வைகையில் கைவைக்க (தூர்வார) முதல்வருக்கு கோரிக்கை ; கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாராத விரகனூர் மதகு (தடுப்பு) அணையை தூர்வாரக்கோரி விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் 1975 இல் கட்டப்பட்ட விரகனூர் தடுப்பணை  கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல்...
தமிழகம்

இரைத் தேடி வந்த புள்ளி மான் விபத்தில் சிக்கி காயம்

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள ராஜம்பாடி எனும் இடத்தில் நேற்று கால்கள்களில் அடிபட்ட நிலையில் புள்ளிமான் ஒன்று அங்கிருந்த...
தமிழகம்

அருப்புக்கோட்டையில், பட்டாசு கருந்திரி பதுக்கி வைத்திருந்தவர் கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதிகளில், பட்டாசுகளுக்கு தேவையான கருந்திரிகள் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது....
தமிழகம்

கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட 2500 மதுபாட்டில்கள் பறிமுதல், 2 பேர் கைது

வேலூர் மாவட்டம் காப்பாடி அடுத்த பொன்னையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர்.  அப்போது கர்நாடகாவிலிருந்து பொன்னையை நோக்கி வந்த...
தமிழகம்

வேலூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை ஆய்வு செய்த வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்

வேலூர் பாராளுமன்ற திமுக உறுப்பினர். வேலூர் தொகுதியின் இஎஸ்ஐ மருத்துவமனை கமிட்டி தலைவராக கதிர் ஆனந்த் உள்ளார்.  வேலூரில் உள்ள...
தமிழகம்

பேரையூர் ரோட்டில் தரமான முறையில் பொதுமக்களுக்கு கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி மும்முரம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 24 வார்டு பகுதிகளிலும் தூய்மை நகரமாக மாற்றும் முயற்சியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே சாத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட ஆறு கிராமங்களில் 88 லட்ச ரூபாய் மதிப்பிலான ரேஷன் கடை சிமிண்ட் சாலை நிழல்குடை ஆகிய சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் பூமி பூஜை செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முறம்பு மில்கேட். பானங்குளம், கோபாலபுரம், சிவலிங்காபுரம். கொருக்காம்பட்டி ....
தமிழகம்

வேலூரில் திடீரென காற்றுடன் ஆலங்கட்டி மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

வேலூரில் பகல் நேரத்தில் கடும் வெய்யில் பொதுமக்களை வாட்டி எடுத்தது.  வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி...
தமிழகம்

திருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 வயது மகள் பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது – உயிரிழந்த சிறுமியின் சகோதரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

திருமங்கலம் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர் மிரட்டல் விடுத்த நிலையில் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து...
தமிழகம்

உசிலம்பட்டியில் பிறக்கும் முன்பே பரலோகத்திற்கு அனுப்ப தயாராக இருக்கும் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு மேற்கூரை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தலைமை மருத்துவமனை தமிழகத்தில் இரண்டாவது அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக திகழ்ந்து வருகிறது இந்நிலையில் இந்த...
1 257 258 259 260 261 523
Page 259 of 523

Right Click & View Source is disabled.

error: Content is protected !!