archiveசெய்திகள்

தமிழகம்

பொது சிவில் சட்டம் எதிரொலி; பாராளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் சரிவை சந்திக்கும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேட்டி

மத்திய அரசின் பொது சிவில் சட்ட அறிவிப்பால் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் சரிவை சந்திக்கும் என இந்திய...
தமிழகம்

காட்பாடி கல்புதூரில் பாதையை சரிசெய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி

வேலூர் மாவட்டம், காட்பாடி கல் புதூரில் கடந்த ஒரு மாதமாக பாதையை சரி செய்யாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை கண்டித்தும்,...
தமிழகம்

விஏஓ மனைவியிடம் தாலி செயின் பறிப்பு: பைக் கொள்ளையர்கள் அட்டகாசம்!

காட்பாடி மெட்டுக்குளத்தில் விஏஓ மனைவியிடம் தாலி செயினை பறித்துச் சென்ற பைக் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் அடுத்த...
தமிழகம்

வேலூரில் தொலைந்த செல்போனை மீட்க புதிய வாட்ஸ்ஆப்: 9486214166: போலீஸ் வெளியீடு

தற்போது பொது இடங்களில் செல்பவர்களின் செல்போன்களை மர்மநபர்கள் திருடி செல்கின்றனர்.  தொலைந்த மற்றும் திருட்டு போன செல்போன்கள் குறித்து புகார்...
தமிழகம்

மதுரை மாநகராட்சி முதல் பிரசவத்தை பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் மேற்கொண்ட மருத்துவ குழுவிற்கு, மேயர் இந்திராணி பொன்வசந்த் பாராட்டு

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வில்லாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த தாய்மார்க்கு தாய் சேய் நலப் பெட்டகம்,...
தமிழகம்

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானம்: அமைச்சர் ஏ.வ. வேலு ஆய்வு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பதற்கான கட்டுமானப் பணிகள் குறித்து,  பொதுப்பணித்...
தமிழகம்

அலங்காநல்லூர் பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளை விருப்பப்பட்டால் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் அமைய உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடத்திக் கொள்ளலாம் – மதுரை அலங்காநல்லூரில்.பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் பேட்டி

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் புதிய ஜல்லிக்கட்டு அரங்க பணிகள் நடைபெற்று வருகிறது.  அதற்கான கட்டுமான...
தமிழகம்

திமுக பொது கூட்டத்தில் “பாரத் மாதாகி ஜெய்” கோஷமிட்டவருக்கு அடி உதை; பாவூர்சத்திரம் பகுதியில் பரபரப்பு..

திமுக கூட்டத்தில் "பாரத் மாதாகி ஜெய்" கோஷமிட்டதால் தர்ம அடி வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில்...
தமிழகம்

ராஜபாளையத்தை சேர்ந்த மர வேலை செய்யும் தச்சு தொழிலாளர்கள், கூலி உயர்வு கோரி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் தச்சு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இவர்களுக்கு கடந்த...
தமிழகம்

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி தொடக்கம்

03.07. 2023 திங்கள்கிழமை புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது....
1 239 240 241 242 243 523
Page 241 of 523

Right Click & View Source is disabled.

error: Content is protected !!