archiveசெய்திகள்

தமிழகம்

வேடசந்தூர் அருகே நடந்த கோவில் திருவிழாவில், பட்டாசை கொளுத்தி வீசி போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய 3 பேர் மீது வழக்கு

வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள வாய்க்கால்கரை. இங்குள்ள மதுரைவீரன் கோவில் திருவிழாவையொட்டி, சுவாமி ஊர்வலம் இரவு நடந்தது. அப்போது...
தமிழகம்

கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் விழா, ஆரூர் தமிழ்நாடனுக்கு விருது வழங்கப்பட்டது

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை வெற்றித் தமிழர் பேரவை ஆண்டுதோறும் கவிஞர்கள் திருநாளாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவின்...
தமிழகம்

வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் திமுக தலைவர் மு. பாபு தலைமையில் நடந்தது.

வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் அண்ணாசாலையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.  மாவட்ட ஒன்றியக்குழுத் தலைவர் மு.பாபு தலைமையில் நடந்தது. ...
தமிழகம்

சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும். ஏழை எளியவர்களுக்கு எதிரான மது விற்பனை எதுவாக இருந்தாலும் அதை கண்டிப்பாக வரவேற்கப் போவதில்லை. -சௌமியா அன்புமணி ராமதாஸ் பேட்டி

திருமங்கலத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த அன்புமணி ராமதாஸின் மனைவியும், பசுமை தாயகத்தின்...
தமிழகம்

வத்திராயிருப்பு அருகே, அணைப் பகுதியில் யானைகள் நடமாட்டம் – பொதுமக்கள், விவசாயிகள் கவனமாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள கோவிலாறு அணை பகுதியில், யானைகள் நடமாட்டம் காணப்படுவதால், இந்தப்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள்...
தமிழகம்

மதுரை வலையங்குளம் பகுதியில் போலி மருத்துவர் கைது; மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து கைது செய்ய உத்தரவிட்டார்

தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 30க்கும் மேற்பட் ட போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில். மதுரை...
தமிழகம்

ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 5 கிலோ கஞ்சா காட்பாடியில் பறிமுதல்

வேலூர் காவல்துறை எஸ். பி.மணிவண்ணன் உத்தரவுப்படி வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் காட்பாடி பஸ்...
தமிழகம்

பொன்னையில் கேட்பாரற்று கிடந்த 10 மூட்டை ரேசன் அரிசியை பறிமுதல் செய்த பறக்கும் படை தாசில்தார்.

வேலூர் மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் விநாயகமூர்த்திக்கு கிடைத்த தகவலின் படி காட்பாடி தாலுகா பொன்னையிலிருந்து சித்தூர் செல்லும்...
தமிழகம்

சோழவந்தானில் தென்னை விவசாயம் சங்கம் சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக தேங்காய்க்கு உரிய விலை வழங்க கோரிதென்னை விவசாயசங்கம் சார்பில் தேங்காய்...
1 231 232 233 234 235 523
Page 233 of 523

Right Click & View Source is disabled.

error: Content is protected !!