உசிலம்பட்டியில் ஆடிவெள்ளியை முன்னிட்டு முச்சந்தி அம்மனுக்கு கூல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடு பெண்கள் வழிபாடு நடத்தினர்.
அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் பெண்கள் விரதமிருந்து கோவில்களில் பல்வேறு வழிபாடு நடத்துவார்கள்.இதன் ஒரு பகுதியாக மதுரை...









