archiveசெய்திகள்

தமிழகம்

சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர் மதுரை விமான நிலையத்தில் தொலைத்த 68,000 மதிப்புள்ள தங்க வளையலை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த அவனியாபுரம் காவல்துறையினர்

மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் மகன் கௌதம். இவர் சவுதி அரேபியாவில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்....
தமிழகம்

மதுரையில் பெண் தீக்குளிக்க முயற்சியால், பரபரப்பு

மாற்றுத்திறனாளி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  மதுரை குரு திரையரங்கம் நாகுநகர்...
தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய பாதுகாப்பு பணியகம் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா உறுதிமொழியுடன் துவங்கியது.

மதுரை விமான நிலைய இயக்குநர், முத்துக்குமார். விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அதிகாரி கணேசன் மற்றும் ஊழியர்களுடன் உறுதி மொழி...
தமிழகம்

வேலூர் அடுத்த காந்திநகரில் ஸ்ரீராதா கல்யாண வைபோக விழா : பக்தர்கள் பங்கேற்பு

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஸ்ரீராதா, கிருஷ்ணன் கல்யாண வைபவத்தை முன்னிட்டு ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாம...
தமிழகம்

காட்பாடியில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய கனிமம், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

வேலூர் அடுத்த காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் 8 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும்...
தமிழகம்

மதுரை மையிட்டான்பட்டி விளக்கு பகுதியில் சாலை தடுப்புச் சுவரை தாண்டி பறந்து சென்ற கார் கண்டெய்னர் லாரி மீது மோதிய விபத்து – காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்., லாரி டிரைவர் உட்பட 4 பேர் பலி

திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் எதிரெதிர் திசையில் வந்த காரும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில்...
தமிழகம்

சோழவந்தான் பகுதி சிவாலயங்களில் பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது.பிரசித்தி பெற்ற பிரளயநாத(சிவன்)கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.இவ்விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 11அபிஷேகங்கள்...
தமிழகம்

ஈஷாவின் பாரம்பரிய நெல் திருவிழாவில் திருச்சி மேயர் பேச்சு

“மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால், அதற்கு மண் வளம் மிகவும் அவசியம்” என்று ஈஷாவின் மண் காப்போம்...
தமிழகம்

அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நட்ட வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் முன்னிட்டு மதுரை தோப்பூர் அரசு நெஞ்சுக...
தமிழகம்

திருமங்கலம் அருகே 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மீன் பிடி திருவிழா – 500க்கும் மேற்பட்டோர் ஊரணியில் இறங்கி மீன் பிடித்து உற்சாகம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மதிப்பனூர் கிராம ஊரணியில் கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊரணி வற்றியதால், இன்று காலை...
1 215 216 217 218 219 523
Page 217 of 523

Right Click & View Source is disabled.

error: Content is protected !!