archiveசெய்திகள்

தமிழகம்

சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பாக நடைப்பெற்ற உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா

சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பாக நடைப்பெற்ற உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா சென்னையில் பத்திரையாளர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்தவர்கள்...
தமிழகம்

சேனூரில்அரசின் இலவச வேட்டி சேலையை பஞ்சாயத்து தலைவர் சாந்திமணி வழங்கினார்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் தீபாவளி பண்டிகை முன்னிட்டு முதியோர் உதவித்தொகை...
தமிழகம்

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி : தீயணைப்பு துறை ஏற்பாடு

வேலூர் மாவட்ட பள்ளி கல்வி துறை மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் வேலூர் அடுத்த காட்பாடி அரசு மகளிர்...
தமிழகம்

சமூக ஆர்வலர் நோபல் கோரிக்கை ஏற்று காட்பாடி தொன்போஸ்கோ பள்ளி அருகில் குப்பைகளை அதிரடியாக அகற்றிய வேலூர் மாநகராட்சி சுகாதார துறை

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் காந்திநகரில் தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி, நர்சரி பள்ளி அருகில் அம்மா உணவகம் எதிரில் அப்பகுதியில்...
தமிழகம்

வேலூர் பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்தி அதிரடி. முறைகேடாக பயன்படுத்திய 64 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவுப்படி வேலூர் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில்...
தமிழகம்

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சார்பாக இளம் எழுத்தாளர் கவிஞர்.ர.கண்ணன் அவர்களுக்கு தூயதமிழ்ப் பற்றாளர் விருது

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சார்பாக வழங்கப்படும் 2022-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்திற்கான தூயதமிழ்ப் பற்றாளர்...
தமிழகம்

அதிமுக அமைப்பு செயலாளர் ராமு, வாரியார் சுவாமிகளின் குருபூஜையில் பங்கேற்பு

வேலூர் மாவட்ட காட்பாடி அடுத்த காங்கேயநெல்லூரியில் கிருபானந்தவாரியார் சுவாமியின் 30 வது குருபூஜையில் அதிமுக அமைப்பு செயலாளர் ராமு, வேலூர்...
தமிழகம்

வேலூரில் கூட்டுறவு கடையில் பட்டாசு கடையில் விற்பனையை துவக்கிவைத்த கலெக்டர்

வேலூர் கற்பகம் கூட்டுறவு அங்காடியில் தீபாவளி முன்னிட்டு பட்டாசு விற்பனையை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார். அருகில் மேயர் சுஜாதா,...
தமிழகம்

வேலூர் அடுத்த காங்கேயநெல்லூரியில் கிருபானந்த வாரியாரின் 30 -வது குருபூஜை

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநெல்லூரை சேர்ந்தவர் இந்து ஆன்மீகவாதி கிருபானந்தவாரியார் சுவாமிகள்.  இவரது மறைவுக்கு பின் அவர் காங்கேயநெல்லூரில்...
தமிழகம்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு காட்பாடி ரயில்நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு செய்த தீயணைப்பு துறையினர்

வேலூர் மாவட்டம் காட்பாடி தீயணைப்பு துறை அலுவலர்கள் பால்பாண்டி, முருகேசன் மற்றும் வீரர்கள் கோபாலகிருஷ்ணன், தீரன், பழனி, ராஜேஷ்குமார் அடங்கிய...
1 196 197 198 199 200 538
Page 198 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!