archiveசெய்திகள்

தமிழகம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 30வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 30வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் முதுகுளத்தூர் நகரில் தமுமுக...
தமிழகம்

ஸ்ரீதேவி வள்ளியம்மாள் ஜீவ சமாதாலயத்தில் நடைப்பெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் மேல தெருக்கரை வீதியில் உள்ள ஸ்ரீதேவி வள்ளியம்மாள் ஜீவ சமாதாலயத்தில் மாபெரும் இலவச...
தமிழகம்

சித்தையன் கோட்டை ஜன்னதுல் ஃபிர்தௌஸ் புது பள்ளி வாசல் மற்றும் மதரஸா மதீனதுல் உலூம் இஸ்லாமிக் சென்டர் இனைந்து நடத்திய நிகாஹ் கவுன்சில் நிகழ்ச்சி

ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சித்தையன் கோட்டை ஜன்னதுல் ஃபிர்தௌஸ் புது பள்ளி வாசல் மற்றும் மதரஸா...
தமிழகம்

பாபநாசம் : ஆசிரியர் கல்வி முடித்த 307 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா : ஜவாஹிருல்லா எம்எல்ஏ பட்டங்கள் வழங்கினார்.

பாபநாசத்தில் உள்ள ஆர்டிபி கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் கல்வி பயின்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது....
தமிழகம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீன மக்கள் மீது...
தமிழகம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவேந்தல் நிகழ்வின் பகுதியாக, மக்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு...
தமிழகம்

அன்னை மீரா பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ! என்ஐடி இயக்குநர் பங்கேற்பு !!

வேலூர் அருகே உள்ள அன்னை மீரா பொறியியல் கல்லூரியில் 8-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு...
தமிழகம்

காங்கேயநல்லூரில் வாரியார் சுவாமியின் ஜெயந்தியை முன்னிட்டு ஞான திருவளாகத்.தில் அதிமுக சார்பில் மரியாதை !!

வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநல்லூரில் திருமுருககிருபானந்தவாரியார் ஞான திரு வளாகத்தில் 119-வது ஜெயந்தியை முன்னிட்டு அவரின் சிலைக்கு வேலூர் அதிமுக...
தமிழகம்

காட்பாடி காங்கேயநல்லூரில் வாரியார் சுவாமியின் ஜெயந்தியை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அன்னதானம் !!

வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநெல்லூரில் திருமுருககிருபானந்தவாரியாரின் 119-வது ஜெயந்தியை முன்னிட்டு அங்குள்ள ஞானதிரு வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திரு உருவச்சிலைக்கு...
1 158 159 160 161 162 545
Page 160 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!