archiveசெய்திகள்

தமிழகம்

கிம்ஸ் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் மற்றும் செயற்குழு இயக்குனருக்கு கன்னியாகுமரியில் நடைபெற்ற புற்றுநோய் முகாமில் பாராட்டு

கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் கேப் பொறியியல் கல்லூரி இணைந்து புற்றுநோய் தடுப்பு முகாம்...
உலகம்

முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு ‘ரபியுல் அவ்வல் வசந்தம்’ என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

துபாய் நகரின் பிரமாண்ட நூலகமான முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு நூலக அலுவலர் அமீரா பஹத் இடம் அபு ஹாஷிமா...
விளையாட்டு

முன்னாள் மாணவர்கள் நடத்திய கால்பந்து போட்டி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 28.08.2024 மற்றும் 29.08.2024 ஆகிய இரண்டு நாட்கள் கல்லூரி முன்னாள்...
தமிழகம்

குடியாத்தத்தில் நர்சிங் மாணவியிடம் சில்மிஷம் செய்த அரசு மருத்துவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்கா தோப்புவில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் காட்பாடி பகுதியை சேர்ந்த...
தமிழகம்

பாரதத்தின் முதல் ‘மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ சத்குரு பிறந்தநாளில் துவக்கம்! ஈஷா ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் இணைந்து குஜராத் விவசாயிகள் துவங்கினர்

சத்குருவின் பிறந்த தினமான இன்று (03/09/2024) 'ஈஷா மண் காப்போம் இயக்கத்தோடு' இணைந்து குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள்...
தமிழகம்

வேலூரில் ஆட்சியர் சுப்புலெட்சுமி அய்வு !

வேலூர் பகுதியில் விநாயகர் சிலையை கரைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேலூர் சதுப்பேரியை ஆட்சியர் சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் துறை...
தமிழகம்

பொன்னை அருகே ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் !!

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவுப்படி காட்பாடி தாலுக்கா பொன்னை அருகே உள்ள சித்தூர் செல்லும் சாலையில் வேலூர் பறக்கும்படை...
உலகம்

துபாயில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

துபாய் : துபாய் வாட்டர்பிரண்ட் மார்க்கெட்டில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 1990-93 ஆம் ஆண்டுகளில் கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்த...
தமிழகம்

கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பாராட்டுவிழா.

தென்காசி மாவட்டம் பொட்டல் புதூர் பகுதிகளுக்குட்பட்ட மாணவர்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற...
தமிழகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற “சாதித்துக் காட்டுவோம்” கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

நேற்று (01-09-2024) திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் காலை 10 மணிக்கு நடைபெற்ற "சாதித்துக் காட்டுவோம்" கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி! விஸ்டம்...
1 147 148 149 150 151 538
Page 149 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!