archiveசெய்திகள்

தமிழகம்

காட்பாடியில் திருவோணத்தை முன்னிட்டு ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம் ஏற்றப்பட்டது.

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு தாயார், பெருமாளுக்கு...
தமிழகம்

ஈஷாவால் பயிற்சி அளிக்கப்பட்ட கிராமப்புற மாணவர்கள் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வென்று அசத்தல்

கோவை : பொள்ளாச்சியில் கோவை மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் ஈஷா அறக்கட்டளையால் பயிற்சி அளிக்கப்பட்ட கிராமப்புற பகுதிகளைச்...
தமிழகம்

இராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலாவை சந்தித்த டாக்டர் வேலூர் அ.மு. இக்ரம்

வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்களை குறைக்க தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழுவினர் வேலூர் டாக்டர் அ.மு....
இந்தியா

திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் 1.14 கிலோ தங்க தாமரை நெக்லஸ் வைர ஆபரணங்களுடன் அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமி யாத்திரை நிகழ்ச்சி

ஆந்திர மாநிலம் திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி திதியை முன்னிட்டு பஞ்சமி தீர்த்தத்தின் இறுதிகட்டமாக (சக்ரங்னானம்) திரளான பக்தர்கள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.பத்மபுஷ்கரிணியில்...
தமிழகம்

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்

இசை மற்றும் கலைகளை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்...
தமிழகம்

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைந்தார்

எண்பதுகளில் சென்னை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக முதலில் எனக்கு அறிமுகமானார் .அவரது தமிழ் உச்சரிப்பு, செய்திகளை வாசிக்கும் விதத்தில் அச்செய்திகளின்...
தமிழகம்

கவிஞர் சினேகனின் தந்தை தெய்வத்திரு ம. சிவசங்கு அவர்களின் திருவுருப்பட திறப்பு விழாவில் திருவுருவப் படம் திறந்த பிறகு சிறப்பு கல்வேட்டு ஒன்றினை திறப்பதற்கு முன் சினேகன் பேச்சு

உங்களோடு பயணிக்க தொடங்கிய காலத்தில் இருந்து உங்களுக்கு தெரியாமலோ, உங்களிடம் சொல்லாமலோ எதையும் செய்தது இல்லை.  முதல் முறையாய் ஒரு இடைச்செருகலாக...
தமிழகம்

ராணிப்பேட்டை மேம்பாலத்தில் 2 சக்கர வாகனத்தின் மீது கார் மோதி நண்பர் 3 பேர் பரிதாபம்

ராணிப்பேட்டை மாவட்டம் காரை காட்டன் பஜார் தெருவை சேர்ந்த தினேஷ் (20), ஆர்க்காடு காந்திநகர் பாலமுருகன்(19), வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்த...
தமிழகம்

சென்னை-அரக்கோணம் 49 மின்சார ரயில்கள் இன்டர்லாக் பேனலை இயக்குவதற்காக வரும் 23-ம் தேதி ரத்து

சென்னை சென்ட்ரலுக்கும்- அரக்கோணத்துக்கும் இடையே உள்ள திருநின்றவூர் ரயில்வே நிலையம் அருகேயுள்ள யார்டில்' இன்டர்லாக்' பேனலை இயக்குவதற்காகவும், பயணிகளின் பாதுகாப்பு...
1 12 13 14 15 16 521
Page 14 of 521

Right Click & View Source is disabled.

error: Content is protected !!