archiveசெய்திகள்

தமிழகம்

பிரபல எழுத்தாளரும் ஆன்மீக சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்தராஜன் காலமானார்

மதுரை டிவிஎஸ் நகர் பகுதியில் வசித்து வரும் பிரபல எழுத்தாளரும் ஆன்மீக சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்தராஜன் இன்று அவரது இல்லத்தில்...
உலகம்

43 வது ஷார்ஜா பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் முனைவர் ஆ.முகமது முகைதீன் எழுதிய ‘சிட்டுக்குருவி’ குழந்தைகளுக்கான நூல் வெளியிடப்பட்டது

ஷார்ஜா : சமூக ஆர்வலரும், பேச்சாளரும், கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவருமான முனைவர் ஆ.முகமது முகைதீன் எழுதிய 'சிட்டுக்குருவி'...
உலகம்

ஷார்ஜாவில் கவிஞர் இதயா எழுதிய ‘அகர மலர்கள்’ கவிதை நூல் வெளியீடு

ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் நடந்து வரும் 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் தமிழகத்தை சேர்ந்த புத்தக நிறுவனங்கள்...
உலகம்

43வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இசையமைப்பாளர் இளையராஜா

ஷார்ஜாவில் நடந்து வரும் 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்....
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம் ! பக்தர்கள் பரவசம் !!

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணதீபத்தை முன்னிட்டு பெருமாள், தாயாருக்கு...
தமிழகம்

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பார்க்கிங் இடத்தை காலிசெய்ய சொல்லி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மிரட்டல்!!

வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் காட்பாடி வி. ஜி.ராவ் நகரை சேர்ந்த ரிஷிக்குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வேலூர் புதிய பஸ்...
தமிழகம்

காட்பாடி அடுத்த வள்ளிமலை சுப்பிரமணி சுவாமி கோயிலில் லட்சார்ச்சனை மற்றும் தேவசேனா திருக்கல்யாணம்!!

வேலூர் அடுத்த காட்பாடி தாலுக்கா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் கந்தர் சஷ்டியை முன்னிட்டு மூலவர் ஆறுமுகசுவாமிக்கு வெள்ளி...
தமிழகம்

அமைச்சர் சிவி கணேசன் உடன்_சந்திப்பு ! கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நாற்காலி வசதிகள் ! ஆட்டோ தொழிலாளர்களின் நலன்கள் ஆகியவை குறித்து மஜக தலைவர் மு தமிமுன் அன்சாரி நேரில் கோரிக்கை!

நவம்பர்.08 மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு தொழிற்சங்கமான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) சார்பில் பல்வேறு தொழிலாளர்கள் சார்ந்த கோரிக்கைகளை...
தமிழகம்

சென்னை கந்தகோட்டத்தில் சூரசம்ஹாரம் நாடகம்

நவம்பர் 7ஆம் தேதி சென்னை கந்தகோட்டத்தில் சூரசம்ஹாரம் நாடகம் வடிவில் பல ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கிபி...
உலகம்

உலக திருக்குறள் மையம் புதுச்சேரி, உலகத் தமிழர்கள் ( இணைய வழி ) பேரவை துபாய் இணைந்து நடத்தும் அசிஸ்ட் 24 மணி நேரம் உலக சாதனை நிகழ்வு ‘உலக திருக்குறள் மாநாடு 2024’

உலக திருக்குறள் மையம் புதுச்சேரி, உலகத் தமிழர்கள் ( இணைய வழி ) பேரவை துபாய் இணைந்து நடத்தும் 'உலக...
1 122 123 124 125 126 537
Page 124 of 537

Right Click & View Source is disabled.

error: Content is protected !!