archiveசெய்திகள்

Uncategorizedதமிழகம்

காட்பாடியில் சமூகநலத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு விழா

வேலூர் அடுத்த காட்பாடியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் கீழ் சமூக வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  இதில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, எம்.பி.கதிர் ஆனந்த், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், 1-வது மண்டல குழுத் தலைவர் புஷ்பலதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் அடுத்த இரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை முன்னிட்டு தாமரை மலர்களால் அலங்காரம் !!

வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில் மாசி மாத கார்த்திகை முன்னிட்டு காலையில் முருகன் சமேத வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் பின்பு 1008 தாமரை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தமிழில் சகஸ்ரநாம அர்ச்சனை. வெள்ளிமயில் வாகனத்தில் உலா, இரவு தங்கரதத்தில் ஊர்வலம் வந்தது.  ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை, செயல் அலுவலர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

ஓசூரில் SDPI கட்சி எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் கைதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!.

ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, பொய்யான குற்றச்சாட்டின் கீழ், அமலாக்கத்துறையால் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஸி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று (மார்ச்.05) எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மேற்கு கிழக்கு இணைந்து மாவட்டத்தின் சார்பில் நடத்தும் ஓசூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் சக்தி அம்மா குரங்குக்கு தண்ணீர் கொடுக்கும் புகைப்படம் வைரல் !!

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் நாராயணி சக்தி பீடத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியாகி உள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.  அதில் சக்தி அம்மா வனப்பகுதியில் வெய்யிலில் தவிக்கும் குரங்கு ஒன்று அவர் கொடுக்கும் மினரல் வாட்டரை 2 கால்களில் நின்று லாவகமாக குடிக்கும் புகைப்படும் வளைதளத்தில் வைரலாகி வருகிறது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையிடம் வாழ்த்து பெற்ற வேலூர் மாவட்ட தலைவர் தசரதன் !!

வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தசரதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். வேலூரில் பதவி ஏற்றப்பின் சென்னை சென்றவர், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றார்.அவருடன் வேலூர் முன்னாள் மேயரும், பாஜகவின் மாநில பொதுச்செயலாளருமான கார்த்தியாயினி உடன் இருந்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

மாபெரும் வாழைப்பழம் தர்மம்

அய்யா வைகுண்டரின் 193 வது அவதார தின விழாவை முன்னிட்டு சாமிதோப்பு தலைமை பதிக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அகில பாரத அன்புக்கொடி மக்கள் இயக்கம் மற்றும் பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் மாபெரும் வாழைப்பழ தர்மம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் மு.தர்மராஜன் தலைமை தாங்கினார்.  பொருளாளர் ரவி முருகன் முன்னிலை வகித்தார். மாநில துணை செயலாளர் சசிக்குமார், மாநகர செயலாளர் ஐயப்பன், மாநில மக்கள்...
உலகம்

துபையில் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை நடாத்திய புனித பாத்திமா நாயகியார் (ரலி) மாலை புகழ்ப்பா ஓதுதல் மற்றும் இப்தார் (நோன்பு) திறக்கும் நிகழ்வு.

2/3/2025 அன்று துபை நகரில் தேரா லேண்ட் மார்க் ஹோட்டலில் மிகவும் சிறப்பான முறையில் ”பாத்திமா நாயகியார் மாலை மஜ்லிஸ்’ மிகவும் விமர்சையுடன் நடைபெற்றது. மாலை 4:15 மணிக்கு புகழ் மாலை ஓதும் மஜ்லிஸ் துவங்கியது. எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனித மகளார் பரிசுத்த பாத்திமா நாயகி (ரலி) அவர்களின் வாழ்வியலை முழுமையாக தெளிவுப்படுத்தும் விதமாக இறைஞானத் தமிழ் இலக்கியஞானி ஜே. எஸ். கே. ஏ. ஏ....
தமிழகம்

காட்பாடி அடுத்த வள்ளிமலை சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவம் நடந்தது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் நறுவீ மருத்துவமனையில் இதயத்தை தற்காலிகமாக நிறுத்தி மூளையில் அரிய அறுவை சிகிக்சை செய்து மருத்துவர்கள் சாதனை !!

வேலூர் தனியார் நறுவீ மருத்துவமனையில் ஆந்திர மாநிலம் குப்பத்தை சேர்ந்த முரளி (55). இவர் மூளையில் ரத்த குழாய் வெடித்து வீக்கத்துடன் சுயநினைவின்றி பாதிக்கப்பட்ட இவருக்கு மருத்துவமனை மூளை அறுவை சிகிச்சை நிபுணர் பால்ஹென்றி தலைமையில் மருத்துவர்களும், இதய அறுவை சிகிச்சை நிபுணர் விநாயக்சுக்லா தலைமையில் சுமார் 8 மணிநேரம் தீவிர முயற்சியில் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர்.   இந்த அறுவை சிகிச்சைமுறை நாட்டிலேயே முதன்முறையாக நடைபெற்றதாக கூறப்பட்டது.  முரளியை செய்தியாளர்களிடம்...
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் தங்க கவச அலங்காரத்தில் பக்த ஆஞ்சநேயர்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் மார்ச் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம், வடைமாலை சாத்தப்பட்டு ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 9 10 11 12 13 463
Page 11 of 463

Right Click & View Source is disabled.

error: Content is protected !!