archiveசிறுகதை

இலக்கியம்சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-6

திருமணம் முடிந்த பிறகு செழியனும் அவனது மனைவியும் ஊருக்கு வருகிறார்கள். தேவி தனது மாமியார் வீட்டில் முதல்முறையாக காலடி எடுத்து வைக்கிறாள். மாமியார் லக்ஷ்மி தனது மருமகளுக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வரவேற்கிறாள். பின்பு பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க சொல்லி தேவியிடம் கூறுகிறாள். பின்பு இருவருக்கும் பால் பழம் கொடுக்கிறார்கள். தேவியை தனியாக கூப்பிட்டு லட்சுமி இனிமேல் வீட்டில் காலையில் நீ எழவேண்டும். நீதான் வாசலில் கோலம் இட...
இலக்கியம்சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-5

பெண் பார்த்து இரண்டு நாளாகியும் லட்சுமி "அந்த நினைவிலிருந்து மீளவே இல்லை" எப்பொழுதும் அதே பேச்சாக எல்லோரிடமும் பேசிக் கொண்டே இருந்தாள். தாய் லட்சுமி யோசித்தாள்... தினமும் செழியன் கார்குழலி வீட்டருகே கடை சென்று வந்தால் அவன் மனநிலை மாற நேரிடும் என்பதால் கடையை வேறு இடத்தில் மாற்றுகிறாள். எப்பொழுதும் போல கடை வியாபாரத்தை பார்க்க தொடங்குகிறான் செழியன். அவனுக்கு உதவியாக அவனது அப்பாவும் கடையை பார்த்து வருகிறார். வியாபாரத்தை...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-4

பெண் பார்க்க ஊரே கிளம்புகிறது.... அனைவரும் பேருந்தில் ஏறி உட்கார பயணம் தொடங்குகிறது. முன் இருக்கையில் செழியனின் தாய் மாமா மற்றும் மாமி உட்கார்ந்து இருக்கிறார்கள். பின்னிருக்கையில் செழியனின் தாய் லட்சுமி லட்சுமி மற்றும் தந்தை சரவணன் இருக்கின்றனர். இவர்கள் அடுத்து உள்ள இருக்கையில் செழியன் அமர்ந்திருக்கிறான். "தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் முகத்தை" வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு வருகிறான். அம்மா லட்சுமி எல்லோருக்கும் பயணச்சீட்டு எடுக்கிறாள்....
சிறுகதை

நானும் சுபத்ராவும்…

நானும் சுபத்ராவும்...   இன்று தான் என் வாழ்நாளின் முதல் சிகரெட் புகைக்கிறேன். சுபத்ராவிற்கு அது பிடிக்கும் என்பதற்காக. அவளுக்கு பிடிக்கும் என்பதற்காக 3 வாரமாக தாடி வளர்க்கிறேன். என் அம்மாவும் அப்பாவும் நான் தாடி வளர்ப்பதை விரும்பவில்லை. ஃபேஷன் என்று சொல்லி வைத்திருக்கிறேன். சிகரெட் பிடிப்பதையும் ரகசியமாக செய்யவேண்டும். '' நான் துபாய் போகாம இங்கியே இருந்திடப் போறேன்மா ''என்றேன். '' ரொம்ப சந்தோஷம்டா ராஜு '' என்றார்...
1 5 6 7
Page 7 of 7
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!