archiveநான் மீடியா

தமிழகம்

வேலூர் மாநகராட்சியின் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

வேலூர் மாநகராட்சியின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேயர் சுஜாதா தலைமை தாங்கி வழிநடத்தினார்....
தமிழகம்

கடையநல்லூர் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட ஆணையிடப்பட்டுள்ளது. இதன்...
தமிழகம்

புளியங்குடி காவல்துறையின் அதிரடி கஞ்சா வேட்டை; 6 நபர்கள் கைது

புளியங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா போதையில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த 6...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி தனியார் மண்டபத்தில் மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு...
Uncategorizedதமிழகம்

கெங்குவார்பட்டி பகுதியில் இரு சமுதாயத்திற்கு இடையே மோதல் ஏற்படும் பதட்ட சூழ்நிலை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் வினோத் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில்...
தமிழகம்

தடகள வீராங்கனை பெருங்குளம் அல்-கலம் சர்வதேசப் பள்ளிக்கு வருகை!

இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அல் – கலம் சர்வதேசப் பள்ளிக்கு வருகை தந்த பெண்களின் பாதுகாப்பு மற்றும்...
தமிழகம்

காளைகளுக்கு தகுதி சான்று : அமைச்சர் மூர்த்தி

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது நிலையில், ஜல்லிக்கட்டு காளைக்கான உடல்...
தமிழகம்

திருச்சியில் ஜாக்டோ ஜியோ சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஜாக்டோ ஜியோ சார்பாக தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜாக்டோ ஜியோ...
தமிழகம்

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் .கே. என்.நேரு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் .கே. என்.நேரு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ரூபாய் 5 கோடி...
தமிழகம்

மதுரை மாநகரில் நடந்த குற்ற சம்பவங்கள்

ஐராவத நல்லூரில்  வீட்டில் கல் கல்வீச்சு பாட்டில் வீச்சு  உரிமையாளருக்கு மரக்கட்டை அடி - மூன்று வாலிபர்கள் கைது. ஐராவதநல்லூர் கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்தவர்...
1 374 375 376 377 378 611
Page 376 of 611

Right Click & View Source is disabled.

error: Content is protected !!