தமிழகம்

வேலூரில் 100 டிகிரி வெய்யில் – பொதுமக்கள் அவதி

134views
வெய்யிலூர் என்று பெயர் பெற்ற வேலூரில் 11-ம் தேதி பகலில் வெய்யில் வாட்டி எடுத்தது. பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானாலும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை.  இரு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் தங்களின் பயணத்தை தொடர்ந்தனர்.  இந்த நிலையில் 100.8 டிகிரி வெய்யில் வேலூரில் செவ்வாய்க்கிழமை பதிவானது.  ஏப்ரல் மாதம் மட்டும் 3 நாட்கள் 100 டிகிரி வெய்யில் பதிவானது.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!