தமிழகம்

ஆம்பூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 -ம் வகுப்பு மாணவர் காயம்

88views
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல் துருகம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 -ம் வகுப்பில் படிக்கும் 2 மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரப்பட்டு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் சந்தோஷ் படுகாயம் அடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளான்.  இதுகுறித்து உமாராபாத் காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!