ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை ( ஏப்.6) நடைபெறுகிறது. இத்தேர்வில் 8, 359 மாணவர்கள, 8, 480 மாணவிகள், 491தனி தேர்வர், மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் 165 பேர் என 17 ஆயித்து 501 பேர், 84 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
இத்தேர்வு பணியில் ஆயிரத்து 264 கண்காணிப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர் 84 பேர், துறை அலுவலர் 84 பேர், 148 பணியாளர்கள் கொண்ட பறக்கும் படை குழு ஈடுபட உள்ளனர். மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வர். ஒவ்வொரு மையத்திலும் காவல் துறை மூலம் உரிய பாதுகாப்பு பணி மேற்கொள்வர். அனைத்து தேர்வு மையத்திலும் தடையில்லா மின்சாரம், குடிநீர், உட்கட்டமைப்பு வசதி தயாராக உள்ளது.
மாணவ, மாணவியர் அச்சமின்றி தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும் என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் 'கொம்புசீவி' படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா...
'ஃபர்ஸ்ட் லைன்' உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் - ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ஹும்' எனும் திரைப்படத்தின் இசை...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்பட்டி அடுத்த வளத்தூரில் பெட்டி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 48 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மேல்பட்டி காவல்துறை கைப்பற்றி...
சைப்ரஸ் நாட்டுக்கு 3 நாள் அரசுமுறை பயணமாக சென்ற இந்தி பிரதமர் மோடியை சைப்ரஸ் தலைநகர் லிமாசோல் நகரில் அதிபர் நிகோல் கிறிஸ்டோவுலிடெஸ் விமான நிலையத்தில் வரவேற்றார்....
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் நலச்சந்தையின் 37 -வது மாதந்திர சந்தையில் கீரை திருவிழாவை ஆட்சியர் சுப்புலெட்சுமி துவக்கிவைத்து பார்வையிட்டார்....