தமிழகம்

ஸ்ரீவைகுண்டம் ரயில்நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கர்ப்பிணி பயணி பத்திரமாக மீட்பு

115views
தூத்துக்குடி அடுத்த ஸ்ரீவைகுண்டம் ரயில்நிலையத்தில் பயணிகள் ரயில் வெளியே வரமுடியவில்லை, அதனால் ராணுவ ஹெலிகப்டர் மூலம் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 4 பேர் தற்போது முதலுதவி சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!