தமிழகம்

சர்வதேச நதிகள் தினம்

30views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் சர்வதேச நதிகள் தினம் முன்னிட்டு 24.09.2024 அன்று இளையான்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆறு படுகைகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் நிகழ்வினை துவக்கிவைத்தார். நிகழ்வில் 78 தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் 30 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் அப்துல் முத்தலிப் மற்றும் உதவிப்பேராசிரியர் நஷீர் கான் ஆகியோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!