சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் ஆசிரியர் தினம் முன்னிட்டு 05.09.2024 அன்று சிறப்பு ஆசிரியர் தின பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் வரவேற்றார். சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான் தலைமையுரையாற்றினார். மனிதன் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் – வாட்ஸப் காலமா? வயல்வெளி காலமா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. வயல்வெளி காலமே என்னும் தலைப்பில் கோவை மஞ்சுநாதன் மற்றும் பேராசிரியர் அபு ஆகியோரும், வாட்ஸப் காலமே என்னும் தலைப்பில் கௌதமி மற்றும் மேனகா ஆகியோரும் பேசினர். பட்டிமன்ற நடுவராக தேவகோட்டை மகாராஜன் கலந்துகொண்டு பட்டிமன்றத்தை ஒருங்கிணைத்தார். இறுதியாக கல்லூரி துணை முதல்வர் முஸ்தாக் அகமது கான் நன்றி கூறினார்.
எதிர்த்து கேள்வி கேட்ட நபரை வேலூர் திமுக மேயர் அடித்தாரா? மாநகர அதிமுக கண்டனம் வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு கொணவட்டம் காமராஜ் தெருவை சேர்ந்த நித்திய குமார்,...
டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து பள்ளி கல்வித் துறை, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், உள்ளிட்ட...
கட்டி அணைத்துதான் உன்காதலை சொல்ல வேண்டுமென்றில்லை... உன் கைப்பிடிக்குள் என் கைகள் இருந்தாலே போதும்... உன் கோபங்களும் அதிகாரங்களும் என்னை என்ன செய்து விடபோகிறது.. உன் கைபிடியில்...
சூரிய அஸ்தமனமாகும் பொன் மாலை பொழுது. பறவைகள் கூட்டம் கூட்டமாக அவற்றின் கூட்டை நோக்கி செவ்வானத்தில் பறந்து செல்கின்றன. வெப்பக்காற்று தணிந்து சில்லென தென்றல் காற்று வீச...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.